அமெரிக்கப் பிரதிநிதிகள் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு!
மத்தள விமான நிலையம் ரஷ்ய, இந்திய நிறுவனங்கள் வசம்!
சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை முடிவுகள் 2 வாரங்களுக்குள் வெளியாகும்!
40 பாகையை கடக்கப்போகும் வெப்ப அதிகரிப்பு - நா.பிரதீபராஜா எச்சரிக்கை!
கையடக்க தொலைபேசி மற்றும் இணையம் ஆகியவற்றின் அதிகபயன்பாடு காரணமாக குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்…
உடலில் நீர்சத்து குறைந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். நம் உடலில் முக்கால் வாசி தண்ணீரால் ஆனது. தண்ணீர் உடலில் இருந்தால்…
குழந்தை வளர்ப்பது என்பது கலை. அந்த கலையை எல்லோரும் ஒழுங்காக செய்கிறார்களா என்று கேட்டால் இல்லை. ஒரு பொம்மை செய்யவேண்டும்…
இலங்கை மீது படை எடுக்கப் போகிறீர்களா? - யஷ்வந்த் சின்ஹா கேள்வி!
இராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற…
ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய அரசை வலியுறுத்திருக்கிறார். இந்திய…
இஸ்ரேலிய பாலஸ்தீன மோதலில் சிக்குண்டு இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகின்றன. வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளதுடன் இரு…
மேற்கு ஆப்கானிஸ்தானில், ஈரானுக்கு அருகே ஏற்பட்ட நிலஅதிர்வை அடுத்து அங்கு பல நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரையில்…
இஸ்ரேலிய இராணுவத்தினர் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் இடையிலான மோதலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 500 ஐக் கடந்துள்ளதாக சர்வதேச…
ஒன்லைன் மூலம் குறுகிய காலத்தில் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான…
உயர்தர பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசெம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் பிரகாரம் பாடசாலை தவணை விடுமுறை டிசெம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை உயர்தரப் பரீட்சைதொடர்பில்…
திறந்த விசா ஊடாக வெளிநாடு செல்லும் வட - கிழக்கைச் சேர்ந்தோருக்கு எச்சரிக்கை!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் கப்பல் பயணத்திற்கான செலவு தொடர்பிலான…
இந்தியாவின் நாகபட்டினத்திலிருந்து யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கு படகில் பயணிப்பவர்களில் முதல் பயணத்தில் பங்கேற்பவர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம்…
யாழ்ப்பாணம் காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்ட சுரேன்குமார் அமுருதா இங்கிலாந்தின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். இது தொடர்பிலான அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அமுருதாவின்…
அவுஸ்திரேலியாவுடனான இருபத்துக்கு இருபது தொடரில் போட்டியிட்ட இந்திய அணி 3 ஆவது போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை…
இலங்கை அணி தொடர்ந்தும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று ஐ.சி.சி அறிவிததுள்ளது. ஐ.சி.சியினால் இலங்கை அணி இடைநிறுத்தப்பட்டுள்ள தீர்மானம் தொடரும் என்ற போதிலும் இலங்கை கிரிக்கெட்…
2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலிய அணி. இந்தியாவின் அஹமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற…
அரச ஊழியர்கள் 8000 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை!
யாழில் எரிந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!
பெரும்பாலான மாகாணங்களில் அதிகரித்த வெப்பநிலை தொடரும்!
முறிகண்டிப் பகுதியில் விபத்து! இராணுவச் சிப்பாய் பலி! இராணுவத்தினர் நால்வர் படுகாயம்!
திருமலை நகரில் விபத்து; மாணவி படுகாயம்!
யாழில் பெண்கள் நால்வர் உட்பட ஐவர் கைது! சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள்!
பாவனைக்கு உதவாத அரிசியை உலக உணவுத்திட்டமே வழங்கியது என்கிறது இலங்கை அரசாங்கம்!
பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் பல கொலைகள் தொடர்பில் அறியலாம் - இரா.சாணக்கியன்!
இல்மனைட் அகழ்வுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்!
பேராயரின் பகிரங்க குற்றச்சாட்டை நிராகரித்து கோட்டாபய அறிக்கை!
Sign in to your account