சர்வதேச போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்க அனுமதி!

editor 2

இலங்கை அணி தொடர்ந்தும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று ஐ.சி.சி அறிவிததுள்ளது.

ஐ.சி.சியினால் இலங்கை அணி இடைநிறுத்தப்பட்டுள்ள தீர்மானம் தொடரும் என்ற போதிலும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு வழங்கப்படும் நிதியுதவி கடும் நிபந்தனைகளுடன் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 இலங்கையில் நடாத்தப்படவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவுக்கும் மாற்றப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.சி அறிவிதுத்ள்ளது.

இன்று அஹமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தின் போதே மேற்குறித்த தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Share This Article