Breaking News

விஜயகாந் மறைந்தார்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை காலமானார். அவருக்கு இன்று காலை கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை தரப்படுவதாக சொல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

இன்று முதல் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு?!

இன்று முதல் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு?!

மின் கட்டணம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை!

மின் கட்டணம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை!

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் மீண்டும் தாமதம்!

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் மீண்டும் தாமதம்!

நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் முன்பள்ளிக் கல்வியை பெறுவது கட்டாயம்!

நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் முன்பள்ளிக் கல்வியை பெறுவது கட்டாயம்!

விஜயகாந் மறைந்தார்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை காலமானார். அவருக்கு இன்று காலை கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.…

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிட…

பெறுமதி சேர் வரி 18 சதவீதமாக அதிகரிக்கிறது!

பெறுமதி சேர் வரி விகிதத்தை (வட் வாி) 01.01.2024 முதல் 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2022ஆம் ஆண்டை விட 2023…

மீண்டும் அதிகரித்தது மின் கட்டணம்!

நாட்டில் இன்று முதல் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபைக்கு குறித்த அனுமதியை வழங்கியுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள…

முடிவுக்கு வந்தது நாகை – யாழ். கப்பல் சேவை?

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகபட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவை நாளை (வெள்ளி) தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய துறைமுக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். காலநிலையை காரணம் காட்டி அவர்கள் கப்பல்…

கொழும்பில் ஒரே சூலில் 06 குழந்தைகள்!

கொழும்பு, காசல் வீதி மகளிர் போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவர் ஒரே சூலில் 6 குழந்தைகளை பிரசவித்துள்ளார். ஹம்பகா மாவட்டம் ராகமை பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரே இந்த 6…

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் நேர அட்டவணை குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளார். பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/…

காங்கேசன்துறை – நாகை படகுப் பயணம் இறுதி நேரத்தில் இடைநிறுத்தம்!

நாளை தொடக்கம் காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த படகுப் பயணம் இறுதி நேரத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு பயணிகளுக்கு இன்று மாலை…