யாழில் பெண்கள் நால்வர் உட்பட ஐவர் கைது! சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள்!

யாழில் பெண்கள் நால்வர் உட்பட ஐவர் கைது! சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள்!

Editor 1

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த சுண்டுக்குளி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கி வந்த விடுதி முற்றுகையிடப்பட்டு ஐவர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது பெண்கள் நால்வரும், விடுதியின் உரிமையாளரும் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

Share This Article