வடக்கு – கிழக்கு பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரிப்பு!

வடக்கு - கிழக்கு பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரிப்பு!

Editor 1

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துக் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அரசியல் தரப்பினர் தங்களது நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடுகளை செய்ய முயல்வது, தவறான செயற்பாடாகும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share This Article