Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
இன்று முதல் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு?!
மின் கட்டணம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை!
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் மீண்டும் தாமதம்!
நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் முன்பள்ளிக் கல்வியை பெறுவது கட்டாயம்!
இலங்கை மீது படை எடுக்கப் போகிறீர்களா? - யஷ்வந்த் சின்ஹா கேள்வி!
இராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலைமையில் நீர் வரத்தை கருத்தில் கொண்டு…
ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய அரசை வலியுறுத்திருக்கிறார். இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கையில் குடியேறி இரு…
தொடரும் கன மழை காரணமாக தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களின் பள்ளிகள், கல்லூரிகளுக்கே…
ஈழத்தமிழர்களிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன்டேவிஸ் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்விற்கு ஆதரவு வெளியிட்டுள்ளார். இனப்படுகொலை தொடரபில் உரையாற்றியுள்ள அவர், அமெரிக்க காங்கிரசில் உள்ள…
மிக்ஜம் புயலால் தமிழகத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மற்றும் வியாபார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது மிக்ஜம் புயல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…
Sign in to your account