By editor 2 0 Min Read

வேட்பு மனுக்கள் நிராகரிப்பு; மேல் நீதிமன்றின் தடை உத்தரவு நீடிப்பு!

வேட்பு மனுக்கள் நிராகரிப்பு; மேல் நீதிமன்றின் தடை உத்தரவு நீடிப்பு!

Your Trusted Source for Timely Updates from Tamil Community.

Stay Informed with Comprehensive Coverage of Local and Global News, Politics, Culture, and Events. With a Focus on Accuracy and Objectivity, We Bring You the Latest Developments Straight from the Heart of the Tamil Region.

மேலும் செய்திகள்

- Advertisement -
Ad image

பொலிஸாரை அடைத்து வைத்து தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

திருகோணமலை நிலாவெளி பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை பிடிப்பதற்காக சென்ற இரு பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, இளைஞர் குழுவொன்று பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை நிலாவெளி பொலிஸ்…

யானைகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோரின் பிள்ளைகளின் கல்விக்கு ஊக்குவிப்புத் தொகை!

காட்டு யானைத் தாக்குதல்களால் தினமும் பாதிக்கப்படும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் கல்வியைத் தொடர ஊக்கத்தொகையாக நிதி உதவி வழங்க ஜனாதிபதி அநுரகுமார…

புதுமுக மாணவன் மீது வன்முறை; யாழ். பல்கலை மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை!

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம்…

சில நாட்களுக்கு பல பகுதிகளுக்கு மழை!

சில நாட்களுக்கு பல பகுதிகளுக்கு மழை!

வெயில் கால தோல் வியாதிகளுக்கு எளிய வீட்டு மருத்துவம் ; நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க !!

சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். தினமும் குளிக்கும்போது ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிது மஞ்சள்தூள் கலந்த நீரில் குளிக்கலாம்.…

உங்கள் இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்த…

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள் நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாகின்றன. நீரிழிவு என்றும்…

உடல் எடையைக் குறைக்க!

டாக் ஆப் தி டவுன் என்றால் தற்போது உடல் எடை குறைப்பது பற்றி பேச்சு தான். பெரும்பாலும் அனைவரும் இப்போது…

யாழ். – திருச்சி விமானசேவை மீண்டும் தொடங்கியது!

யாழ். - திருச்சி விமானசேவை மீண்டும் தொடங்கியது!

இந்திய மீனவர்கள் 32 பேர் கைது!

இந்திய மீனவர்கள் 32 பேர் கைது!

இந்தியாவுக்கான புதிய தூதுவராக மகிஷினி கொலன்னே!

இந்தியாவுக்கான புதிய தூதுவராக மகிஷினி கொலன்னே!

இலங்கை வருகிறார் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்துக்குள் இலங்கைக்கு பயணம் செய்வார் என இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா…

மாகாணசபை முறைமையை நீக்க இதுவரை தீர்மானமில்லை – அரசாங்கம் அறிவிப்பு!

மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை எடுக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.  இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை…

இஸ்ரேல் மீது போர் தொடுத்தது ஈரான்!

இஸ்ரேல் மீது போர் தொடுத்தது ஈரான்!

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் சிக்கிய இலங்கையர் காயம்!

இஸ்ரேலிய பாலஸ்தீன மோதலில் சிக்குண்டு இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகின்றன. வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளதுடன் இரு…

ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம்! நூற்றுக்கணக்கானோர் மரணம்!

மேற்கு ஆப்கானிஸ்தானில், ஈரானுக்கு அருகே ஏற்பட்ட நிலஅதிர்வை அடுத்து அங்கு பல நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரையில்…

இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் உயிரிழப்பு 500 ஐக் கடந்தது!

இஸ்ரேலிய இராணுவத்தினர் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் இடையிலான மோதலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 500 ஐக் கடந்துள்ளதாக சர்வதேச…

ஒன்லைன் மூலம் கடன் பெறுவோருக்கு எச்சரிக்கை!

ஒன்லைன் மூலம் குறுகிய காலத்தில் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான…

09 ஆம் திகதி செயலிழக்கப் போகும் பாடசாலைகள்!

09 ஆம் திகதி செயலிழக்கப் போகும் பாடசாலைகள்!

By editor 2 0 Min Read

தவணை விடுமுறை குறித்த தகவல் வெளியாகியது!

உயர்தர பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசெம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் பிரகாரம் பாடசாலை தவணை விடுமுறை…

திறந்த விசா ஊடாக வெளிநாடு செல்லும் வட – கிழக்கைச் சேர்ந்தோருக்கு எச்சரிக்கை!

திறந்த விசா ஊடாக வெளிநாடு செல்லும் வட - கிழக்கைச் சேர்ந்தோருக்கு எச்சரிக்கை!

நாகை – காங்கேசன்துறை கட்டணம் வெளியாகியது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் கப்பல் பயணத்திற்கான செலவு தொடர்பிலான…

புதிய கிராம அலுவலர்கள் விபரம் வெளியாகியது! (பட்டியல் இணைப்பு)

புதிய கிராம அலுவலர்கள் விபரம் வெளியாகியது! (பட்டியல் இணைப்பு)

27 ஆண்டுகளின் பின்னர் இலங்கை அணி சாதனை!

27 ஆண்டுகளின் பின்னர் இலங்கை அணி சாதனை!

கிண்ணம் வென்றது இந்தியா!

கிண்ணம் வென்றது இந்தியா!

கிண்ணம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

17 ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையில் சென்னையில் இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில்…

ஐ.பி.எல் அட்டவணை வெளியாகியது!

ஐ.பி.எல் அட்டவணை வெளியாகியது!

இலங்கை வரும் இங்கிலாந்தின் பெண்கள் அணியில் தமிழ்ப் பெண்!

யாழ்ப்பாணம் காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்ட சுரேன்குமார் அமுருதா இங்கிலாந்தின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். இது தொடர்பிலான அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அமுருதாவின்…

மட்டக்களப்பில் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது திங்கட்கிழமை (31) இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இம்முறை உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போரதீவுப்பற்று பிரதேச சபைக்காக போட்டியிடும் அருள்ராஜா பிரேமாகரன் என்பவரின் வீட்டின்…

By editor 2 1 Min Read

தீக்கிரையான வீட்டிற்காக இழப்பீடு பெற்ற ராஜபக்ச – ஜனாதிபதி!

அரகலய ஆர்ப்பாட்டத்தின் போது தீக்கிரையாக்கப்பட்ட வீடொன்றிற்காக ராஜபக்ச ஒருவர் இழப்பீட்டைபெற்றுக்கொண்டுள்ளார் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கதெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். செவனலகலவில் தீக்கிரையாக்கப்பட்ட வீட்டிற்காக ராஜபக்ச இழப்பீட்டினை பெற்றுக்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ள ஜனாதிபதி எனினும் விசாரணையின் போது…

By editor 2 1 Min Read

வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு!

இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச…

By editor 2 0 Min Read

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் 5 மணி நேரம் விசாரணை!

முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் 5 மணிநேர வாக்குமூலத்திற்குப் பின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொழும்பு…

By editor 2 0 Min Read

எரிபொருள் விலைகள் குறைகின்றன!

எரிபொருள் விலைகள் குறைகின்றன!

By editor 2 1 Min Read

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் மாற்றம்!

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் மாற்றம்!

By editor 2 0 Min Read

நாயாற்றில் குளித்த யுவதி உயிரிழப்பு!

முல்லைத்தீவு, நாயாற்று கடற்பகுதியில் அள்ளுண்டு சென்ற இன்று திங்கட்கிழமை (31) யுவதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இருட்டுமடு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய யுவதியே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். உடையார்கட்டு பகுதியில் தையல் பயிற்சி பெறும் யுவதிகளும், தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள்…

By editor 2 1 Min Read

உள்நாட்டுப் போரின் போதான வன்முறைகள் தொடர்பில் விசாரணை வேண்டும் – பிமல் ரத்நாயக்க!

உள்நாட்டில் போர் நடந்தபோது, படைத் தரப்பாலும், விடுதலை புலிகளாலும், புலிகளுக்கு எதிராக வடக்கை மையப்படுத்தி செயல்பட்ட அமைப்புகளாலும் பல்வேறு முரணான செயல்பாடுகள் இடம்பெற்றன. இவை பொய்யல்ல. போர் ஒன்றின்போது அவ்வாறு (மனித உரிமைகள், விதிகள் மீறல்) இடம்பெறும். இது குறித்து உள்நாட்டில்…

By editor 2 2 Min Read

தர்மபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கையூட்டல் வழங்க முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

தர்மபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கையூட்டல் வழங்க முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

By editor 2 0 Min Read

யாழில் வயோதிப் பெண் ஒருவர் வீதியில் மயங்கி வீழ்ந்த நிலையில் மரணம்!

யாழில் வயோதிப் பெண் ஒருவர் வீதியில் மயங்கி வீழ்ந்த நிலையில் மரணம்!

By editor 2 1 Min Read
- Advertisement -
Ad image