மின் கட்டணம் அதிகரிப்பு!

மின் கட்டணம் அதிகரிப்பு!

editor 2

இன்று (11) நள்ளிரவு முதல் மின்சாரக் கட்டணம் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபை (CEB) 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணங்களை 18.3 வீதத்தால் அதிகரிக்குமாறு முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article