யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ்…
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை அடுத்த ஆண்டு நிச்சயம் நடத்துவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் உறுதியளித்துள்ளார். அதனை தொடர்ந்து மாகாண சபைத்…
தொடரும் சீரற்ற காலநிலையை அடுத்து இலங்கையின் ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்…
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
காதல் உறவுகளினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர்…
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம், மாகாண ஆளுநரிடம் உறுதியளித்தார். வட மாகாண…
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும். அதற்கான நடவடிக்கைகள் முடிவடையும் நிலையில் இருக்கின்றன என கல்வி…
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இன்றும் இரண்டு எலும்புக் கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த எலும்புக்கூட்டு உடற் பகுதியிலிருந்து துப்பாக்கிச் சன்னங்கள், குண்டுச்…
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி,…
இலங்கையில் இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலி/ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுச் சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊடகங்களுக்கான ஒலி/ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக…
இலங்கை அணி தொடர்ந்தும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று ஐ.சி.சி அறிவிததுள்ளது. ஐ.சி.சியினால் இலங்கை அணி இடைநிறுத்தப்பட்டுள்ள தீர்மானம் தொடரும் என்ற போதிலும்…
அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் ஐவரை இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகும் பறிமுதல்…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின்னர் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தவருடன் உதவிக்குச் சென்றவர் பிணையில் செல்ல மல்லாகம் நீதிமன்றால் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது…
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் பங்குகொண்டு இரண்டு தங்கப்…
வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மேலும் பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த…
Sign in to your account