இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

இலங்கை – சீனா இடையே 15 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன. பொருளாதாரம், கல்வி, ஊடகம் மற்றும் கலாசாரத்துறைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சீன ஜனாதிபதி சீ…

சீன – இலங்கை ஜனாதிபதிகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று…

அர்ச்சுனாவின் பதவி தொடர்பிலான மனு மீதான வழக்கு ஒத்திவைப்பு!

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  புதிய…

மின்சாரம் தாக்கி அம்பாறையில் குடும்பஸ்தர் மரணம்!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் வழமையான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திங்கட்கிழமை (13) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். அம்பாறை,…

மாவோ சேதுங் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் அநுர!

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன…

நாடாளுமன்ற பணிக்குழாம் அதிகாரிகள் சிலர் CID விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்!

நாடாளுமன்ற பணிக்குழாம் அதிகாரிகள் சிலர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னதாக கலாநிதி என்ற பட்டம்…

குஞ்சுக்குளத்தில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கினார்!

மன்னார் மாவட்டம் - மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் (13) மாலை நீரில் மூழ்கி…

கறுப்பு பட்டியலில் உள்ள நிறுவனத்துடன் ஒப்பந்தம் என்பது பொய் – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம்!

வாய் சுத்தப்படுத்தும் ஒரு வகையான மருந்தை விநியோகிப்பதற்கான கேள்விப்பத்திரம், கறுப்புப் பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என அரச மருந்தாக்கல்…