இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

மின்சாரம் தாக்கி அம்பாறையில் குடும்பஸ்தர் மரணம்!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் வழமையான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திங்கட்கிழமை (13) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். அம்பாறை,…

மாவோ சேதுங் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் அநுர!

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன…

நாடாளுமன்ற பணிக்குழாம் அதிகாரிகள் சிலர் CID விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்!

நாடாளுமன்ற பணிக்குழாம் அதிகாரிகள் சிலர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னதாக கலாநிதி என்ற பட்டம்…

குஞ்சுக்குளத்தில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கினார்!

மன்னார் மாவட்டம் - மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் (13) மாலை நீரில் மூழ்கி…

கறுப்பு பட்டியலில் உள்ள நிறுவனத்துடன் ஒப்பந்தம் என்பது பொய் – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம்!

வாய் சுத்தப்படுத்தும் ஒரு வகையான மருந்தை விநியோகிப்பதற்கான கேள்விப்பத்திரம், கறுப்புப் பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என அரச மருந்தாக்கல்…

சிறைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை – நீதி அமைச்சர்!

நாடளாவிய சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின்…

முத்தையன்கட்டு குளம்; வான் கதவுகள் திறக்கப்பட்டன!

தொடரும் கடும் மழையால் முல்லைத்தீவு மாவட்டம் முத்தையன் கட்டுக் குளத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.…

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் பணி இம் மாதம் ஆரம்பம்!

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணி இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற…