தோற்கடிக்கப்பட்ட கட்சிகளுடன் இணைந்து செயற்படப்போவதில்லை – தேசிய மக்கள் சக்தி!

தோற்கடிக்கப்பட்ட கட்சிகளுடன் இணைந்து செயற்படப்போவதில்லை - தேசிய மக்கள் சக்தி!

editor 2

எந்தவொரு உள்ளூராட்சி சபையிலும் தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படப் போவதில்லையென தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இவ்வாறு தேவைப்பட்டால் சுயாதீன குழுக்களின் ஆதரவைப் பெறுவோமென அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

Share This Article