இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்க நடவடிக்கை!

இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விடயம் தொடர்பில் இரு தரப்பு மீனவர்களும் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும்…

அனுமதி வழங்கப்படாத 08 மோட்டார் சைக்கிள்கள் திருமலையில் சிக்கின!

அதிவேகமாகப் பயணிக்கக்கூடிய 08 மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் எண்மர் திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவு பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (08)இடம்…

யாழில் போர் உபகரணங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கியும் எறிகணையும் மீட்கப்பட்டுள்ளன. ரி - 56 ரக துப்பாக்கி ஒனறும், வெடிக்காத நிலையில் எறிகணை ஒன்றும் காணப்படுவதாக…

நாகையிலிருந்து கப்பல் காங்கேசன்துறை வந்தது! (காணொளி)

இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் அக்டோபர் 10 ம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகம்…

மட்டக்களப்புப் போராட்டக் களத்தில் தள்ளுமுள்ளு! (படங்கள்)

மட்டக்களப்பு மாாவட்டம் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸார் முயன்ற நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது. மட்டக்களப்பில்…

நாகை – காங்கேசன்துறை கட்டணம் வெளியாகியது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் கப்பல் பயணத்திற்கான செலவு தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது. "செரியாபாணி" என்ற பெயரைக்கொண்ட…

பாடசாலைகளுக்கு 2 நாட்கள் காலியில் விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மேலும் 2 நாட்கள் விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும்…

தலைமன்னார் – தனுஷ்கோடி நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி சிறுவன் (காணொளி)

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என ஓட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள சிறுவன் இலங்கை தலைமன்னாரில் இருந்து…