யாழில் போர் உபகரணங்கள் மீட்பு!

editor 2

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கியும் எறிகணையும் மீட்கப்பட்டுள்ளன.

ரி – 56 ரக துப்பாக்கி ஒனறும், வெடிக்காத நிலையில் எறிகணை ஒன்றும் காணப்படுவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த வெடிபொருட்களை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Share This Article