பாடசாலைகளுக்கு 2 நாட்கள் காலியில் விடுமுறை!

editor 2

சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மேலும் 2 நாட்கள் விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் காலி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Share This Article