நோர்வேயின் ஆய்வுக் கப்பலின் வருகைக்கு இலங்கை அனுமதி மறுப்பு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
நேற்று வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 15.22 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 01 இலட்சத்து…
அரச சுகாதார சேவையில் தாதியர்கள் 2519 பேர் புதிதாக இன்று சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அலரி மாளிகையில் பிரதமர் மற்றும் அமைச்சரால் தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன. குறித்த…
கடந்த இரவு வெளியாகிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.மாவட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்று யாழ்ப்பாணம் இந்து மகளிர் ஆரம்பப்பாடசாலை மாணவி ஜெராட் அமல்ராஜ் வன்ஷிகா சாதனை…
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பின் நகர் பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளப்பெருக்குக்குக் காரணமாக புதுக்குயிருப்பின் நகர் பகுதி, சிறீ சுப்பிரமணிய வித்தியாசாலை மற்றும் பெருமளவான வர்த்தக நிலையங்கள் வீடுகள்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையில் தற்பொழுது வெளிவந்துள்ள 2023 க்குரிய புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 58…
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கற்கோவளம் பகுதியில் உணவு புரைக்கேறியதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் பிட்டு சாப்பிட்ட இராசரத்தினம் சுமணன் (வயது 21)…
தமிழகத்திற்குச் சென்ற இலங்கை வர்த்தகர் ஒருவர் சென்னையில் வைத்து அடையாளம் தெரியாதோரால் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்ட நிலையில் தமிழகப் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள் நால்வரும் கைது…
கடந்த இரவு பெய்த கடும் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பின் நகர் பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்…
Sign in to your account