இலங்கை

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

சில தினங்களில் சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகும்!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும். அதற்கான நடவடிக்கைகள் முடிவடையும் நிலையில் இருக்கின்றன என கல்வி அமைச்சர் சுசில்…

மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கொக்குத்தொடுவாயில் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இன்றும் இரண்டு எலும்புக் கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த எலும்புக்கூட்டு உடற் பகுதியிலிருந்து துப்பாக்கிச் சன்னங்கள், குண்டுச் சிதறல்கள் மற்றும்…

வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேறியது!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி, 45 மேலதிக…

இலத்திரினியல் ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டம்!

இலங்கையில் இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலி/ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுச் சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊடகங்களுக்கான ஒலி/ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக வெகுசன ஊடக…

இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய கடலோர காவல்படையினரால் கைது!

அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் ஐவரை இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதானவர்கள்…

வட்டுக்கோட்டையில் கொலையானவருடன் கைதானவருக்கு பிணை!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின்னர் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தவருடன் உதவிக்குச் சென்றவர் பிணையில் செல்ல மல்லாகம் நீதிமன்றால் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த வழக்கு…

75 வயதில் சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவுப் பெண்!

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் பங்குகொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுச்…

வட்டுக்கோட்டை கொலை; மேலும் பொலிஸார் இருவருக்கு இடமாற்றம்!

வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மேலும் பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸார் இருவரும்…