இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

புலனாய்வுப் பிரிவிலிருந்து பிள்ளையான் குழுவிற்கு மாதாந்தம் 35 இலட்சம் ரூபா – அனுர தகவல்!

புலனாய்வு பிரிவின் கணக்கில் இருந்து இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் குழுவினருக்கு தற்போதும் மாதாந்தம் 35 இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றதா? என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பினார்.…

வடக்கில் வீடற்றவர்களுக்கு 25,000 வீடுகள் அமைக்க நடவடிக்கை!

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் விசேட…

திலீபன் நினைவேந்தல்; விசேட குழுவின் மனுவையும் யாழ்.நீதிமன்றம் நிராகரித்தது!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் யாழ்.நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்து நினைவேந்தலுக்கு…

அமெரிக்கத்தூதுவர் – எம்.ஏ.சுமந்திரன் சந்திப்பு!

தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரனுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, திருத்தப்பட்ட பயங்கரவாத சட்டமூலம்…

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர் இலங்கையில் சிக்கினார்!

இந்தியாவில் இடம்பெற்ற பல பயங்கரவாதச் செயல்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இந்தியாவுக்கு அவசியமாக தேவைப்படும் பயங்கரவாதி ஒருவரை இலங்கையில் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக…

யாழ்.துன்னாலையில் குழு மோதல்! இருவர் காயம்!

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துன்னாலை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட கால…

இலங்கைக்கு 10 ரயில் இயந்திரங்களை வழங்குகிறது இந்தியா!

இலங்கைக்கு 10 ரயில் இயந்திரங்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. கடனுதவியின் அடிப்படையில் இந்த ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு கிடைப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் குணசிங்க தெரிவித்தார்.…

போலீசாரே குற்றவாளிக்கு பிணை கொடுக்க கோரிய அவலம் – ஊடகவியலாளர் உபுல் சந்தரா

பொத்துவில் தொடக்கம் நல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி திருக்கோணமலையில் உள்ள சர்தாபுரம் என்ற இடத்தில் சிங்கள இனவாத குழுக்களால் தாக்கப்பட்டு,…