உலகத் தமிழர் பேரவையும், கனடிய தமிழ்க் காங்கிரஸூம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்ததையிட்டு நான் கடும் அதிருப்தி அடைந்துள்ளேன் என்று தெரிவித்து…
போதைப் பொருள் வைத்திருந்தவர்களை இலக்கு வைத்து கடந்த 24 மணி நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில், 2 ஆயிரத்து 166 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள்…
வடக்கு மாகாணத்தில் பெய்த கன மழை காரணமாக நேற்று 26 பாடசாலைகள் இயங்கவில்லை. வடக்கில் தொடரும் கனமழையால் பல பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாகவும், மேலும்…
பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர் பஷில் ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்காவிற்கு பயணித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டுபாய் ஊடாக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு…
தென்னிந்திய தமிழ்த் தொலைக்காட்சியின் சரிகமப இசை போட்டி நிகழ்ச்சியில் பட்டம் வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின்…
தற்போதைய வானிலை படிப்படியாக வழமைக்குத் திரும்பும் அதேவேளை மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சாத்தியப்பாடுகள் உருவாகுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதியிலிருந்து…
யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகை ஊடகவியலாளரும் அரசியல் பிரமுகருமான ந.வித்தியாதரன் தற்போது ஆசிரியராக பணியாற்றும் பத்திரிகையில் “இரகசியம் பரகசியம்” என்ற பதிவினை நாளாந்தம் எழுதிவருகிறார். குறித்த…
முல்லைத்தீவு - பரந்தன் வீதியை குறுக்கறுத்து நீர் பாய்வதால் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசுவமடு மாணிக்கப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாகவே வெள்ள நீர்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய கால நிலை காரணமாக 07 பாடசாலைகள் இயங்காது என்று முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அறிவித்துள்ளார்.…
இரணைமடு குளத்திற்கான நீர் வரத்து தொடர்ந்தும் அதிகரித்தே வருவதால் மேலும் அதிகளவு நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்களை மிகுந்த அவதானமாகச் செயற்படுமாறு அனர்த்த…
மருந்து இறக்குமதியில் இடம்பெற்ற மோசடிக் குற்றச்சாட்டிற்கு அமைய சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற இம்யுனோக்ளோப்யுளின் மருந்து…
கனமழை காரணமாக திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேசத்தில் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர் அடை மழை…
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட சிராட்டிகுளம் கிராமம் வெளித்தொடர்புகள் இன்றி வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்டது பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி…
இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை…
தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக முல்லைத்தீவின் பெரிய குளங்களான முத்தையன்கட்டுக்குளம், தண்ணிமுறிப்புக் குளம், மதவள சிங்கன் குளம் மற்றும் ஏனைய சிறிய…
Sign in to your account