editor 2

5917 Articles

தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் – ஜனாதிபதி இன்று சந்திப்பு!

வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு…

2024 ஆண்டு 03 வீதம் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்கிறார் மத்திய வங்கி ஆளுநர்!

2023 ஆம் ஆண்டு பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் இதேவேளையில், எதிர்வரும் 2024 ஆண்டு 03 வீதம் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு…

ஜனவரி முதல் கடுமையான தொழில்சங்க நடவடிக்கை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

இலங்கையில் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டால் ஜனவரி முதலாம் திகதி முதல் கடுமையான தொழில்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய…

கொக்குவிலில் மாணவர்களை இலக்குவைத்து போதைப் பொருள் விநியோகம் – ஆறு பேர் சிக்கினர்!

யாழ்ப்பாணம் - கொக்குவில் பிரதேசத்தில் பிரபல பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த ஆறு சந்தேகநபர்கள்…

உயர்தரப்பரீட்சை; பிரத்தியேக வகுப்புக்களுக்குத் தடை!

கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்த முடியாது என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம்…

2024 ஆம் ஆண்டில் பிரதான பேசுபொருளாக வற் வரி அதிகரிப்பு என்கிறார் மஹிந்த!

வற் வரி அதிகரிப்பு கொள்கை 2024 ஆம்  ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும் என்றும் வரி அதிகரிப்பு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும்…

உயர்தரப் பரீட்சைகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை, நாடளாவிய ரீதியிலுள்ள 2,298 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. எதிர்வரும்…

முல்லைத்தீவில் வெள்ளத்தால் 6 ஆயிரம் பேருக்கு பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,113 குடும்பங்களை சேர்ந்த 6,268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 176 குடும்பங்களை…

மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் இல்லை!

மின்சார சபை ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான எந்தவொரு மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…

புலம்பெயர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஒருவர் இனவாதியாக இருக்கப்போவதில்லை – சாகல!

புலம்பெயர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஒருவர் இனவாதியாகவோ இலங்கைக்கு எதிரானவராகவோ இருக்கப்போவதில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல…

போதைப்பொருள்; 3 நாட்களில் யாழில் 70 பேர் சிக்கினர்!

போதைப்பொருள் சார்ந்த குற்றச்சாட்டுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற ரீதியில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 70 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட விசேட…

கூகுள் ட்ரைவில் காணொளியை பதிவேற்றி வைத்திருந்த இளைஞர் கொழும்பில் கைது!

கொழும்பில் சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி அதனை காணொளியாகப் பதிவு செய்து கூகுள் ட்ரைவில் ஏற்றி வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் ஆபாச…

ஒரு வருடத்துக்கு எந்த நாட்டுக் கப்பல்களுக்கும் இலங்கைக் கடற்பரப்பில் ஆய்வில் ஈடுபட அனுமதியில்லை!

இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள எந்தவொரு நாட்டின் கப்பலுக்கும் அனுமதி வழங்காதிருக்க இலங்கை தீர்மானித்துள்ளது. இந்த தடை ஒருவருட காலத்துக்கு செல்லுபடியாகும் என வெளிவிவகார…

ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என்கிறார் மின்சக்தி அமைச்சர்!

ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று…

சீரற்ற காலநிலையால் யாழில் தரையிறங்க முடியாத விமானம் சென்னை திரும்பியது!

சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வந்த விமானம் தரையிறக்க பல முறை சுற்றி (Go Around) செய்தும் மோசமான காலநிலையால் முடியாமல் மீண்டும் சென்னை…