editor 2

5865 Articles

லெபனானில் இடிந்து வீழ்ந்த கட்டடத்திற்கு இலங்கைப் பெண் ஒருவரும் சிக்கினார்?

லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் இடிந்து வீழ்ந்த கட்டட தொகுதி ஒன்றின் இடிபாடுகளுக்குள் இலங்கையர் ஒருவர் உட்பட 5 பேர் சிக்கியிருக்கலாம் என சந்தேகம்…

மீண்டும் இடிக்கப்படுகிறதா முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி?

யாழ்.பல்கலைகழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முறைப்பாடுகளை…

காசாவின் வடக்கிலிருந்து இலங்கையர்கள் 27 பேர் தென் பகுதிக்குச் செல்கின்றனர்!

போர் தீவிரமாக நடைபெற்றுவரும் காசாவின் வடபகுதியிலிருந்து 27 இலங்கையர்கள் தென் பகுதி நோக்கி செல்கின்றனர் என இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் நிமால்பண்டார தெரிவித்துள்ளார். காசாவில்…

சர்சைக்குரிய தனுஷ்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் – ஸ்ரீலங்கா கிரிக்கெட்!

அவுஸ்திரேலியாவில் சர்சைக்கு உள்ளாகி கைதாகி பின்னர் விடுதலையாகிய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணத்திலக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் தடை நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா…

கொழும்பில் ஒரே சூலில் 06 குழந்தைகள்!

கொழும்பு, காசல் வீதி மகளிர் போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவர் ஒரே சூலில் 6 குழந்தைகளை பிரசவித்துள்ளார். ஹம்பகா மாவட்டம் ராகமை பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரே…

சமூக ஊடங்களைப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

சகலருக்கும் சமூக ஊடக சுதந்திரம் இருந்தாலும், பிறரை அவமதிக்கும் அல்லது பழிவாங்கும் எண்ணத்தில் அதனை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் விதிகள் கொண்டுவரப்படும் எனவும் உண்மையான…

மீண்டும் QR நடைமுறையா?

இலங்கையில் நடைமுறையிலிருந்து தற்போது கைவிடப்பட்டுள்ள, எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான QR முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு, எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்கிறார் மஹிந்த!

அரசியலமைப்பின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தல் நிச்சயம்இடம்பெறும்.எனது தலைமைத்துவத்தில் பொதுஜன பெரமுன தேசிய தேர்தல்களில்போட்டியிடும். தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையே போட்டி நிலவும்…

இன்று இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (17) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்…

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்தவர் சடலமாக மீட்பு!

பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்காக சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் 15 பேருக்கு விளக்கமறியல்!

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த சனிக்கிழமை மாலை 02 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

கிழக்கின் பாடசாலை ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்களில் ஈடுபடத் தடை!

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட சுற்று நிருபமொன்றை மாகாண கல்விச் செயலாளர் வெளியிட்டுள்ளார். கிழக்கு மாகாண பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தாங்கள்…

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகம் வந்து வெளியேறியது!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படைக் கப்பலான கிரி பிமா சுசி – 945 நாட்டிலிருந்து வெளியேறியுள்ளது. இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான கிரி பிமா…

சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த மாதம் வெளியாகும்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை!

நடந்து முடிந்த, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்து சில மணிநேரங்களுக்குள் சமூகவலைத்தளங்களில் குறித்த வினாத்தாள்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென…