editor 2

5855 Articles

தமிழக ஆளுநரை பதவி நீக்க வலியுறுத்தி 50 இலட்சம் பேர் கையெழுத்து!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க வலியுறுத்தி 50 இலட்சம் பேர் கையெழுத் திட்டுள்ள படிவங்களை குடியரசு தலைவர் மாளிகையில் ம.தி. மு. க.…

போலீசாரே குற்றவாளிக்கு பிணை கொடுக்க கோரிய அவலம் – ஊடகவியலாளர் உபுல் சந்தரா

பொத்துவில் தொடக்கம் நல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி திருக்கோணமலையில் உள்ள சர்தாபுரம் என்ற இடத்தில் சிங்கள இனவாத…

எனது மனைவி தமிழ்ப் பெண் – சபையில் பிரசன்ன ரணதுங்க!

தனது மனைவி ஒரு தமிழ் பெண் எனவும் 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் நடந்த போது மனைவியை வெளியில் அழைத்துச் செல்ல முடியாத…

மகளின் மரணம் தொடர்பில் மனம் திறந்த விஜய் அன்ரனி!

தன்னுடைய மகளின் மரணம் தொடர்பில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் அன்ரனி சமூகவலைளத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுளளார். அதில், “ அன்பு நெஞ்சங்களே, என் மகள்…

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் இரத்தாகின்றன!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்புமனுக்கலை இரத்துச் செய்ய மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் ஆலோசனை சார் குழுக் கூட்டம் ஏகமனதாக…

சனல் 4 குற்றச்சாட்டுக்கள்; தெரிவுக்குழு ஒன்றை அமைக்க வலியுறுத்தல்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட தெரிவுக் குழுவொன்றை…

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் குறித்த சுற்றறிக்கை!

அரசாங்க ஊழியர்களுக்கான 2024ஆம் ஆண்டில் சம்பள முற்பணம், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்கான திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை நிதி அமைச்சின் சம்பள நடவடிக்கைப் பிரிவு…

கனேடியப் பிரஜைகளுக்கு விசா வழங்குவதை இடைநிறுத்தியது இந்தியா!

கனேடிய பிரஜைகளுக்கு விசா வழங்குவதை மறுஅறிவித்தல் வரை இந்தியா இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனேடிய பிரஜைகளின் விசா விண்ணப்பங்களின், ஆரம்ப ஆய்வு பணியில் ஈடுபடுகின்ற BLS…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளில் ஒருவர் மைத்திரிபால – சரத் பொன்சேகா!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டு பிரதான சூத்திரதாரிகளில் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.…

திருமலை தாக்குதலாளிகளுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

திருகோணமலையில் திலீபனின் உருவச்சிலை பாரவூர்தி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் மீள விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை…

மானிப்பாய் பகுதியில் தரித்திருந்த பேருந்து தீயில் எரிந்தது!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவல்கட்டு பகுதியில் பேருந்து ஒன்று இன்று அதிகாலை தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.இச்சம்பவத்தில் எலியாஸ் சுரேஷ்குமார் என்பவரது பேருந்தே…

மன்னாரில் விபத்து! குடும்பஸ்தர் மரணம்!

மன்னார், நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு காட்டுப்புதுக் குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று…

உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி அடுத்தவாரம் அறிவிப்பு!

உத்தேச 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையை நடத்துவதற்கான தினத்தை ஒத்திவைப்பது தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம் பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்வைக்கப்படும்…

சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

பதினாறு வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒருவருக்கு, கிளிநொச்சி மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன்,…

நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை!

நாகபட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு எதிர்வரும் ஒக்ரோபர் 15ஆம் திகதிக்கு முன்பாக கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சர்…