முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இன்றும் இரண்டு எலும்புக் கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த எலும்புக்கூட்டு உடற் பகுதியிலிருந்து துப்பாக்கிச் சன்னங்கள், குண்டுச்…
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி,…
இலங்கையில் இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலி/ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுச் சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊடகங்களுக்கான ஒலி/ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக…
இலங்கை அணி தொடர்ந்தும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று ஐ.சி.சி அறிவிததுள்ளது. ஐ.சி.சியினால் இலங்கை அணி இடைநிறுத்தப்பட்டுள்ள தீர்மானம் தொடரும் என்ற போதிலும்…
அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் ஐவரை இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகும் பறிமுதல்…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின்னர் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தவருடன் உதவிக்குச் சென்றவர் பிணையில் செல்ல மல்லாகம் நீதிமன்றால் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது…
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் பங்குகொண்டு இரண்டு தங்கப்…
வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மேலும் பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த…
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் உரையாற்றிய போது சபையில் அமளிதுமளி ஏற்பட்டமையடுத்து சபை நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும்…
இலங்கையுடனான பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிப்பதாக சர்வதேசஅபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் மாலைதீவின் புதிய ஜனாதிபதி…
ஜனாதிபதித் தேர்தலொன்று வைக்காவிடின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வீட்டுக்கு அனுப்ப தயாராக உள்ளோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸா நாயக்க…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ்நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில்…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின்…
எதிவரும் 27ஆம் திகதி மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு தடை கோரும் விண்ணப்பத்தை மல்லாகம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு…
கொக்குத்தொடுவாயில் வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட சில வேளை மனித எச்சங்கள் இருக்க கூடும் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது என ஜனாதிபதி சட்டத்தரணியும்…
Sign in to your account