editor 2

5782 Articles

வெளிநாட்டு வேலைவாய்ப்பு போலி முகவர் மட்டக்களப்பில் சிக்கினார்!

மட்டக்களப்பில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராக செயற்பட்டு வந்த நபரொருவரை வெள்ளிக்கிழமை (18) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர்…

உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவம்!

உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்தார். இலங்கையில்…

நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வேகமாக வீழ்ச்சியடையும் – சம்பிக்க எச்சரிக்கை!

'நாட்டின் பொருளாதரம் மீண்டும் வேகமாக வீழ்ச்சியடையும். 90 பில்லியன் டொலர்களாக இருந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது 80 பில்லியனை விடவும் குறைந்துள்ளது.இதனால், நாடு படிப்படியாக…

நாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை!

ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உரிய அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்படி,கல்வி…

நாட்டில் 3 ஆயிரத்தும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு பற்றாக்குறை!

நாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில், 600இற்கும் அதிகமான பற்றாக்குறை விசேட மருத்துவ நிபுணர்களுக்கு…

யாழில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் 09 பேர் கைது!

பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக கீரிமலை, கல்வியங்காடு…

சந்திரனை நெருங்குகிறது இந்தியாவின் விண் ஓடம்!

சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து நேற்று பிரிந்த விண் ஓடம் தற்போது சந்திரனை நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விண்…

குருந்தூரில் குழப்பம் விளைவித்த பௌத்த துறவிகள்! நெருக்கடிகளைக் கடந்து பொங்கல் நடைபெற்றது!

குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய நிர்வாகத்தினரால்…

யாழ்.பல்கலையின் துணைவேந்தராக மீண்டும் பேராசிரியர் சிறிசற்குணராஜா!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா இன்றையதினம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தினை மேற்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப்…

சுகாதார அமைச்சருக்கு எதிராக வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்துப் போராட்டம்!

அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வைக்கோரி பொதுமக்களிடம் கை எழுத்துப்பெறும் போராட்டம் ஒன்று வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கியமக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட…

வவுனியாவில் விபத்து! வர்த்தகர் பலி!

வவுனியா நவகமுவ பகுதியில் இடம்பெ்றற வாகன விபத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இரட்டைபெரிய குளம் பகுதியைச் சேர்ந்த 58…

இலங்கை பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக சுமந்திரன் தெரிவு!

கடந்த வாரம் இலங்கை - பிரித்தானியா நட்புக் குழுவானது புதிப்பிக்கப்பட்டது. இந்த இலங்கை பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும்…

நெருக்கடியின் மத்தியில் குருந்தூர் மலையில் பொங்கல்! (படங்கள்)

இராணுவத்தினர், பொலிஸாரின் பிரசன்னத்துடன் பெருமளவான சிங்கள பௌத்த பிக்குகள், சிங்கள மக்கள் வருகைதந்திருந்த நிலையில் இந்துக்கள் கூடி குருந்தூர் மலையில் பொங்கல் பொங்கி வழிபாட்டில்…

வறட்சியால் வடக்கில் 75 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு!

வறட்சி காலநிலையால் வடக்கு மாகாணத்தில் 75 ஆயிரத்து 287 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 70 ஆயிரத்து 238 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ…

குருந்தூர் மலையில் இன்று பொங்கல்; தடுக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவு!

குருந்தூர் மலையில் இன்று இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வை தடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள மக்களுக்கான…