editor 2

5906 Articles

இஸ்ரேல் போரில் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் குறித்த தகவல்கள் வெளியாகின!

காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் 08 ஆயிரத்திற்கும்…

பிக்பாஸ் 07; 07 ஆம் நாள் – நடந்தது என்ன? – சுரேஷ் கண்ணன்

விஜய்க்குத் தரப்பட்ட மஞ்சள் அட்டை வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. “விஜய்க்கு முன்னாடி ரெண்டு பேருக்கு அட்டை தந்திருக்கணும். அவ்வளவு வன்முறையா பேசினாங்க" என்று மாயாவும்…

காரில் வந்து வாள்வெட்டு; நல்லூரில் ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…

பிள்ளையானைப் புகழ்ந்து சாணக்கியனை வசைபாடிய சுமண தேரர்!

'எமது பிள்ளையான் அமைச்சர் எமக்கு ஒரு வார்த்தைகூட கூறியதில்லை. எனினும் இந்த சாணக்கியன் என்ற மனிதன் எப்போதும் பாராளுமன்றம் சென்று சிங்களவர்களை தாக்குகின்றார். மற்றுமொரு…

இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்க நடவடிக்கை!

இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விடயம் தொடர்பில் இரு தரப்பு மீனவர்களும் புரிந்துணர்வுடன்…

Tiktok வீடியோவிற்காக மட்டக்களப்பில் உயிரிழந்த இளைஞர்கள் இருவர்!

Tiktok வீடியோவிற்காக கடலில் பயணித்த இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு…

அனுமதி வழங்கப்படாத 08 மோட்டார் சைக்கிள்கள் திருமலையில் சிக்கின!

அதிவேகமாகப் பயணிக்கக்கூடிய 08 மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் எண்மர் திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவு பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம்…

யாழில் போர் உபகரணங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கியும் எறிகணையும் மீட்கப்பட்டுள்ளன. ரி - 56 ரக துப்பாக்கி ஒனறும், வெடிக்காத நிலையில் எறிகணை…

நாகையிலிருந்து கப்பல் காங்கேசன்துறை வந்தது! (காணொளி)

இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் அக்டோபர் 10 ம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் -…

மட்டக்களப்புப் போராட்டக் களத்தில் தள்ளுமுள்ளு! (படங்கள்)

மட்டக்களப்பு மாாவட்டம் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸார் முயன்ற நிலையில் அங்கு குழப்ப நிலை…

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் சிக்கிய இலங்கையர் காயம்!

இஸ்ரேலிய பாலஸ்தீன மோதலில் சிக்குண்டு இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகின்றன. வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளதுடன் இரு தரப்பும் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும்…

பிக்பாஸ் 07; 06 ஆம் நாள்- நடந்தது என்ன? – சுரேஷ் கண்ணன்

ஜெயகாந்தனும் அதிகம் படிக்காதவர். ஆனால் படித்தவர்களை விடவும் தன்னை அதிக உயரத்திற்கு பிறகு மேம்படுத்திக் கொண்டார். ஏழாம் சீசனின் முதல் பஞ்சாயத்து நாள். கல்வி,…

ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம்! நூற்றுக்கணக்கானோர் மரணம்!

மேற்கு ஆப்கானிஸ்தானில், ஈரானுக்கு அருகே ஏற்பட்ட நிலஅதிர்வை அடுத்து அங்கு பல நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரையில் 120 பேரின் உயிரிழப்புகள்…

நாகை – காங்கேசன்துறை கட்டணம் வெளியாகியது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் கப்பல் பயணத்திற்கான செலவு தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது. "செரியாபாணி"…

பாடசாலைகளுக்கு 2 நாட்கள் காலியில் விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மேலும் 2 நாட்கள் விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் திங்கள், செவ்வாய் ஆகிய…