இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக என்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கோபிசங்கர்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பு - பொரளையில் நடைபெற்றபோது இனவாதிகள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
ஈழத்தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக செத்து வீழ்ந்ததை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளன.
தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பதற்கு காணரமாக இருந்த இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என பிரிட்டனின் நிழல் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 14 ஆண்டுகளாகியும் தமிழர்களுக்கு நீதி வழங்க மறுத்துவரும் இலங்கை அரசு தனது படைகள் செய்யும் அட்டூழியங்களை மறுத்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
மே 18 நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று அதிகாலை நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டு தொடங்கின.
டெல்லியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் விவேக் ரகுவன்ஷி இந்திய சிபிஐயினால் தேசவிரோதக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் பணிபுரிந்துகொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏழு மாதங்களாகக் காணவில்லை என்று தெரிவித்துள்ள அவருடைய தாயார் ஊடகங்கள் ஊடாக மக்களிடம் உதவி கோரியுள்ளார்.
ஈழவிடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டதை ஒட்டி நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளில் இன்று தமிழ் மக்கள் பங்கேற்கின்றனர். நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் உயிர்த் தியாகங்களுடன் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்க்கொடைகளுடன் முள்ளிவாக்காலில் ஈழ விடுதலைப் போராட்டம் ஓய்வுக்கு வந்தது. மீட்பு நடவடிக்கை என்ற பெயரில்…
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 704 ரன்கள் எடுத்தது. குசால் மெண்டிஸ், நிசான் மதுஷ்கா இரட்டை சதமடித்தனர். இலங்கை-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி காலேயில் நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய அயர்லாந்து…
கொல்கத்தா: 16வது ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்த்து நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி விளையாடவுள்ளது. ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் கொல்கத்தா - குஜராத் அணிகள் விளையாடவுள்ளது. இந்த…
ஒரு அற்புதமான வளர்ச்சியில், விந்தணு ஊசி ரோபோ மூலம் கருத்தரிக்கப்பட்ட முதல் குழந்தை பிறந்துள்ளது. எம்ஐடியின் டெக்னாலஜி ரிவியூவின் படி, ஸ்பெயினின் பார்சிலோனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு, நியூ யார்க் நகரத்தில் உள்ள நியூ ஹோப் ஃபெர்ட்டிலிட்டி சென்டரில் விந்தணுக்களை முட்டைக்குள்…
தற்போது அனைவராலும் பேசப்படும் மற்றும் வியந்து பார்க்கப்படும் ஒரு விஷயம் தான் AI. இதன் மூலம் என்னவெல்லாம் சாத்தியம் ஆகும் என்று பார்ப்போம். AI மூலம் நீங்கள் இனி காய்ச்சல் என்று பொய் சொல்லி ஆபிஸுக்கு லீவு போட முடியாது. ஏனெனில்,…
காங்கிரஸ் கட்சியின் பொது செயலர் பிரியங்கா காந்தி மைசூரில் ஹோட்டலில் தோசை சுட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்கள் வைரலாகியுள்ளது. மைசூரு-தேர்தல் பிரசாரத்துக்காக கர்நாடகா வந்துள்ள அவர் தோசை சுட்டுள்ள படங்கள் சமூக ஊடகங்கள் வைரலாகியுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலை…
நைஜீரியாவை சேர்ந்த 25 வயது பெண்ணொருவர் தன்னுடைய லிப்ஸை உலகில் பெரிய லிப்ஸ் கொண்ட பெண் என கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் எனக் கூறி கொண்டு, சுமார் 7 இலட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் இந்த…
சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். தினமும் குளிக்கும்போது ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிது மஞ்சள்தூள் கலந்த நீரில் குளிக்கலாம். இந்தப் பொருள்கள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை. தினமும் குளிப்பதற்கு முன் குப்பைமேனி இலைகளை…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account