பிரதான செய்திகள்

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

வவுனியாவில் சட்டவிரோத சிங்களக்குடியேற்றங்களை மாவட்ட நிர்வாகத்துக்குள் உள்ளீர்க்க நடவடிக்கை!

வவுனியா வடக்கின் எல்லை பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள கிராமங்கள் சிலவற்றை வவுனியா மாவட்டத்தின் நிர்வாகத்திற்குள் உள்ளெடுப்பதற்கான அவதானம் ஒன்றை செலுத்துமாறு தேசிய எல்லை…

படகு விபத்தில் சிக்கிய புலம்பெயர்ந்தோர் 500 பேரைக் காணவில்லை!

கிறீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான புலம்பெயர்ந்தோரின் படகில் இருந்து சுமார் 500 பேர் வரை காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த விபத்தில்…

கனடாவின் தீர்மானத்திற்கு எதிராக இலங்கை நாடாளுமன்றில் தீர்மானம்?

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்று கனடா நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியமைக்கு எதிராக வெளிவிவகார அமைச்சு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி…

சட்டவிரோத ஆட்கடத்தல் குழு சிக்கியது! இராணுவத்தினரும் சிக்கினர்!

கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்டு பல கோடி ரூபா சம்பாதித்த கடற்படை மற்றும் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட ஒழுங்க மைக்கப்பட்ட குழுவொன்றை குற்றப்…

சாதாரண தரப் பரீட்சை நிறுத்தப்படுகிறதா?

ஆண்டு தோறும் உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சியை…

யாழ்.பல்கலை மாணவர்கள் 28 பேரின் வகுப்புத்தடை நீக்கம்!

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் ஏற்பட்ட குழு மோதல் சம்பவத்தின் அடிப்படையில் உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 28 பேர் மீதான தடை,…

காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம் திறக்கப்பட்டது

இலங்கை துறைமுக அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம், இன்று வெள்ளிக்கிழமை கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறி பால டி…

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் – அறிவித்தது ரஷ்யா!

உக்ரேனிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் எதிர்வரும் செப்டெம்பர் தேர்தல்கள் நடைபெறும் என்று ரஷ்யா இன்று அறிவித்துள்ளது. செப்டெம்பர் 10 ஆம் திகதி ஒரே தினத்தில் இத்தேர்தல்கள் நடைபெறும் என…