Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!
பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!
அமைச்சர் பிமல் ரத்நாயக்க பங்கேற்றிருந்த தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கூட்டத்தை நிறுத்துமாறு கோரிய நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் நகரை அண்டிய…
உயர்தரப் பரீட்சையில் மாணவர்கள் 9,457 பேர் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தி!
அனுதாபுரம் அபய வாவிக்கு இன்று (27) நீராடச் சென்ற இளைஞர்கள் குழுவொன்று மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நான்கு இளைஞர்கள் மற்றும் ஒரு யுவதி இவ்வாறு…
கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம்…
மட்டக்களப்பு மாவட்டம் எருவில் கிராமத்தில் சனிக்கிழமை (26) மாலை வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் எருவில் கிராமத்தைச்…
பொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில்…
2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுதாக்குதலின்போலியான கருத்தடை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட வைத்தியர் ஷாபி சிகாப்தீனின் மகள் 2024 கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சையில் உயிரியல் பிரிவில்…
உயர் தரப் பரீட்சை; தேசிய ரீதியிலான சாதனைகள்!
Sign in to your account