இலங்கை

கல்கிசையில் கொலை; சந்தேக நபர் கைது!

கொழும்பு - கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சில்வெஸ்டர் வீதிக்கு அருகில் கடந்த மே மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

அம்பாந்தோட்டையில் விபத்து; ஒருவர் காயம்!

அம்பாந்தோட்டை, சிப்பிகுளம் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கவனக்குறைவாக செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று…

வாகன இறக்குமதி; வரி 500 சதவீதமாக அதிகரிக்கும்?

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய, வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான மொத்த வரியானது 500 சதவீதமாக அதிகரிக்கப்படக் கூடும் என…

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை!

நாட்டின் சில இடங்களில் இன்று (13) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அந்த வகையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

குருநகர் மீனவர் திடீர் உடல் நலக்குறைவால் கடலில் மரணம்!

யாழ்ப்பாணம் - குருநகர் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவர் நேற்று காலை உயிரிழந்துள்ளார். இதன்போது குருநகர் பகுதியை சேர்ந்த அல்போன்சோ சந்தியாப்பிள்ளை (வயது 58) என்பவரே…

நாளை சீனா செல்கிறார் ஜனாதிபதி!

ஐனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை செவ்வாய்க்கிழமை பொங்கல் தினத்தன்று சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகம் மற்றும்…

மார்ச் மாத இறுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்?

மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல்மாத தொடக்கத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பாணந்துறை பகுதியில்…

சுங்கத்துறை அதிகாரிகள் ஏழு நாட்களும் பணியாற்றத் தீர்மானம்!

சுங்கத்துறை விடுவிப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றவுள்ளனர். இலங்கை சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கும் ஜனாதிபதி…

கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிறுவனத்துடன் மருந்துக்காக ஒப்பந்தம்!

நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் மருந்துக்காக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நிறுவனமொன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு…