இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – ரணில்!

காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற இலங்கைக்கான முக்கிய வர்த்தக வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கு…

கடன் எல்லையை அதிகரிப்பது தொடர்பிலான சட்டமூலத்தின் விவாதம் இன்று!

கடன் பெறும் எல்லையை 4,979 பில்லியன் ரூபாவிலிருந்து 13,979 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் இன்று…

தற்போதும் கட்சியின் தலைவர் சிவாஜிலிங்கமே – சிறீகாந்தா அறிவித்தார்!

'தமிழ் தேசிய கட்சிக்குள் சில விவகாரங்கள் உள்ளமை உண்மை. ஆனால் அது கட்சிக்குள் பேசப்பட்ட - கட்சிக்குள் தீர்க்கப்படக்கூடிய விவகாரங்கள்.சிவாஜிலிங்கமே தற்போதும் கட்சியின் செயலாளர். தேவையெனில் கட்சியின்…

உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்!

உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்காக முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை நடை முறைப்படுத்த 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று உயர்நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது. உயர்…

நாடாளுமன்றத்தில் பணிபுரியும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்!

நாடாளுமன்றத்தின் பராமரிப்பு திணைக்களத்தில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன இன்று…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி கிடைக்கவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி…

சீனன்குடா விபத்தில் உயிரிழந்த விமானி முன்னரும் விபத்தில் சிக்கியவர்!

திருகோணமலை சீனன்குடாவில் நேற்று இடம்பெற்ற விமானவிபத்தின் போது உயிரிழந்த விமானி 2012 இல் பாரிய விபத்தில் மயிரிழையில் உயிர்தப்பியவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீனன்குடாவில் நேற்று இடம்பெற்ற…

13 தொடர்பிலான முன்மொழிவுகளை அரசாங்கத்துக்கு கையளித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

அரசியல் அமைப்பின் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் படி ஐனாதிபதியின் செயலாளரினால் அனுப்பிய கடிதத்துக்கான முன்மொழிவுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கையளிக்கப்பட்டுள்ளன.…