இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

மதுபானசாலைகள் 2 நாட்கள் மூடல்!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இரு நாட்கள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14…

இலங்கை வந்தார் இந்திய பிரதமர்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வந்தடைந்துள்ளார். தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு அங்கிருந்து இலங்கைக்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியப்…

அமெரிக்காவின் வரிகளால் அதிர்ச்சியடைந்துள்ளோம் – சுனில் ஹந்துன்நெத்தி!

அமெரிக்காவின் வரிகளால் அதிர்ச்சியடைந்துள்ளோம் - சுனில் ஹந்துன்நெத்தி!

பூசா சிறையில் தமிழ் கைதி ஒருவர் கொலை!

காலி, பூசா சிறைச்சாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி, சக கைதி ஒருவரால் தாக்கப்பட்டதாகக்…

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒருவர் கொலை; விசாரணைக்கு வலியுறுத்து!

கடந்த முதலாம் திகதி வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் 26 வயது இளைஞன் ஒருவர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும்…

நிராகரிக்கப்பட்ட 37 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன!

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள்…

இலங்கை – இந்திய ஒப்பந்தம் திருட்டுத் தனமாக நடைபெறுவதாக வீரவன்ச குற்றச்சாட்டு!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமல் திருட்டுத்தனமான முறையில் கைச்சாத்திடப்படவுள்ளது. இலங்கையின் இருப்பினை இந்தியாவுக்கு கையளிக்கவும், அவர்களின் அனுதாபத்துடன் வாழ வேண்டிய நிலைமை ஏற்படும். எழுந்து…

மருந்து வழங்கும் செயற்பாட்டில் அரசியல் தலையீடு இருக்காது – சுகாதார அமைச்சர்!

மருந்து வழங்கும் செயற்பாட்டில் அரசியல் தலையீடு இருக்காது - சுகாதார அமைச்சர்!