இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

கொட்டும் மழையிலும் தியாகதீபத்துக்கு நினைவேந்தல் (படங்கள்)

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் கொட்டும் மழையின் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. நல்லூர் பின் வீதியில் தியாகதீபம் திலீபன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. ஏற்கனவே…

யாழ்.இந்துவின் இரத்ததான விவகாரம்; வெளியாகியது மூன்றாவது கடிதம்!

யாழ்.இந்துக்கல்லூரியில் இரத்ததானம் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட கல்லூரியின் கடிதம் வெளியாகியிருந்த நிலையில் அதன் தொடராக ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து பழைய மாணவர் சங்கத்துக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் இடையில்…

கிளிநொச்சியில் இளைஞர் ஒருவர் கொலை!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து கிளிநொச்சி…

பெண் ஒருவரைக் கடத்திய குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் கைது!

பெண்ணொருவரை கடத்திச் சென்று வீடொன்றில் அடைத்து வைத்து கப்பம் பெற முயன்ற மேலும் பெண்கள் இருவரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர். கொச்சிக்கடை, தலுகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த…

புதிய 02 பயங்கரமான சட்டங்கள் தொடர்பில் பீரிஸ் எச்சரிக்கை!

அரசாங்கம் அண்மையில் கொண்டுவந்த இணையத்தள பாதுகாப்பு சட்ட மூலம் மூலம் பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படும் எனவும் அது மிகவும் பயங்கரமான சட்டமூலம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்…

இலங்கையிலிருந்து ஏதிலிகள் இருவர் தமிழகம் சென்றனர்!

இலங்கையில் இருந்து மேலும் இருவர் ஏதிலிகளாக தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். அரிச்சல்முனை கடற்பகுதியில் வைத்து அவர்களை, இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். குறித்த இருவரும் மன்னார் மற்றும் மல்வானை…

மொனராகலையில் நில அதிர்வு!

மொனராகலை – புத்தல பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 11.20 அளவில்,…

ஆயுதங்கள், தங்கநகைகள் தேடி முள்ளிவாய்க்காலில் அகழ்வு!

தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் அகழ்வுப்…