இலங்கை

வடக்கு – கிழக்கு தேர்தல் முடிவுகள் – ஒரே பார்வையில்!

நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மேலதிக ஆசனங்கள் உள்ளடங்கலான தேர்தல் முடிவுகள் தேர்தல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், யாழ்.மாவட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 10,370 வாக்குகள் – 13 ஆசனங்கள். அகில…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

கைதாகுவதைத் தடுக்கக் கோரும் மனுவை வாபஸ் பெற்ற போதகர்!

தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று…

வடக்கில் மாணவர்கள் இன்மையால் 194 பாடசாலைகள் மூடல்! – ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் ஏறக்குறைய 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு…

உண்மையை அறியவே குருந்தூர் மலை வந்தேன்! – கம்மன்பில விளக்கம்

"வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கிருந்து கொழும்புக்கு வந்து மக்கள் பிரச்சினையைக் கூறுகின்றார்கள். எனினும், அதன் உண்மைத்தன்மை எமக்குத் தெரியாது. அதனைத்  தெரிந்துகொள்வதற்காகவே…

போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் கைது!

பசறையில் இருவேறு பகுதிகளில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை, கணேயல்ல பகுதியில் போதை மாத்திரைகளுடன் 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 69…

3,200 கடல் சங்குகளுடன் இருவர் சிக்கினர்!

3 ஆயிரத்து 200 கடல் சங்குகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 200 கடல் சங்குகளை…

குருந்தூர் மலையில் கம்மன்பில வருகைக்கு எதிராகப் போராட்டம்!

முல்லைத்தீவு - குருந்தூர் மலைப் பகுதிக்குப் புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வருகை தருவதை முன்னிட்டுத் தமிழர்கள் தங்கள் காணி விடுவிப்பை…

வவுனியாவில் பற்றி எரிந்த வீட்டினுள் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

வவுனியாவில் தீ பிடித்து எரிந்த வீட்டினுள் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா - தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடொன்று தீ பிடித்து…

அல்லைப்பிட்டியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டிப் பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றை அமைக்க அத்திவாரம் வெட்டும் போது மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன.…