இலங்கை

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

A I குறித்த தேசிய கொள்கை; பொதுமக்கள் கருத்தறிய நடவடிக்கை!

செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய கொள்கையை உருவாக்குவதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக டிஜிற்றல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவிக்கையில், செயற்கை நுண்ணறிவு…

பரீட்சை வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்; விசாரணைக்குழு நியமனம்!

வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் வகுப்பு தவணை பரீட்சை வினாத்தாள்கள் மூன்று, தேர்வுக்கு முன்னதாகவே கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அது…

போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் பொலனறுவையில் ஒருவர் கைது!

பொலன்னறுவை மனம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில், போலி சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஏனைய வாகன அனுமதிப்பத்திரங்களை தயாரித்து பணம் பெற்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம்; இந்திய ஊடகங்கள் மத்தியில் பதற்றம் என்கிறது சீன ஊடகம்!

இலங்கைஜனாதிபதியின் சீனாவிஜயத்தினை இந்திய ஊடகங்கள் உன்னிப்பாக உற்றுநோக்குவது, அவர்களின் பதற்றத்தை வெளிப்படுத்துகின்றது,அவர்கள் நீண்டகாலமாக தென்னாசிய நாடுகள் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்டவை என கருதிவந்துள்ளனர், என சீனாவின் குளோபல்…

பிரபல எழுத்தாளர் அந்தனி ஜீவா காலமானார்!

பிரபல எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான அந்தனி ஜீவா தமது 80 வயதில் காலமானார்.  அவர், 1944 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி கொழும்பில்…

சம்பிக்க ரணவக்கவின் வெளிநாட்டுத் தடை தற்காலிக நீக்கம்!

2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக…

இந்தியாவிலிருந்து சிவப்பு – பச்சை அரசி இறக்குமதி முயற்சி தோல்வி!

இந்தியாவில் சிவப்பு பச்சை அரிசி கிடைக்காததால், அங்கிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததாக வர்த்தக விவகார, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த…

மதுபானத்தின் விலை 6 வீதத்தால் அதிகரிப்பு!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மதுவரி 6 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.  இதன்படி, பல வகையான மதுபானங்களுக்கான வரி வெவ்வேறு…