குருநாகர் மாவட்டம் பன்னல பிரதேசத்தில் நீண்டகாலமாக போலி கடவுச்சீட்டு தயாரிப்பில் ஈடுபட்டுவந்த இளைஞர்கள் இருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 24 கடவுச்…
புதிய வகை கொரோனா வைரஸான ஜே.என்-1 ஒமிக்ரோன் வகை திரிபானது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு…
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் எனக் குறிப்பிட்டு பெண்ணொருவர் பேசுவதைப் போன்று காணொளியை வெளியிட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று பொது மக்கள்…
யாழ்ப்பாணத்தின் வடமராட்சி கிழக்கு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தினால் காயமடைந்த ஏழு பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி…
ஐக்கிய தேசியக் கட்சியில் பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவுக்கு…
ஆளும் பொதுஜன முன்னணி கட்சிக்குள் பஷில் ராஜபக்ஷ - நாமல் ராஜபக்ஷ தரப்புக்களுக்கு இடையில் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் ஊடாகத்…
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, பிரதேச செயலகங்களை மாகாண சபைக்குள் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தமிழ் நாடாளுமன்ற…
சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியன்மாருக்குள் பிரவேசித்த இலங்கையர்கள் 56 பேர் அந்நாட்டு தீவிரவாத அமைப்பு ஒன்றினால் தடுத்துவைத்து வேலை…
வரவு - செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி எதிர்வரும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்படும் என…
நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி பத்திரத்தில், மொழி, பிறந்த திகதி மற்றும் பெயர் என்பவற்றை இணையவழி ஊடாக…
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக சனிக்கிழமை காலையில் பதிவியேற்கின்றார். இவர் 1974-08-14இல் சாவகச்சேரியில் பிறந்து,…
வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று இடம்பெறவுள்ள சந்திப்புக்கான எவ்வித அழைப்பு தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று தமிழ்த் தேசிய…
சட்டத்தரணிகள் தொடர்பில் இலங்கையின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைத்த கருத்துத் தொடர்பில் அதிருப்தியடைவதாக கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம்…
அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்…
வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு…
Sign in to your account