கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவுக்குச் சென்று சட்ட விரோதமாக குடியேற முயற்சித்தபோது கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் 14 பேரை பிரான்ஸின் ரீயூனியன் தீவின்…
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் வடமத்திய மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என…
நத்தார் பண்டிகையை ஒட்டி யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்தும் கைதிகள் 16 பேர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி நாடளாவிய…
யாழ்ப்பாணம் காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்ட சுரேன்குமார் அமுருதா இங்கிலாந்தின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். இது தொடர்பிலான அறிவிப்பு உத்தியோகபூர்வமாக…
வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும் , ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில்,…
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த கைதியொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு…
பெற்றோலுக்கான பெறுமதி சேர் வரி 10.5 வீதத்தினால் அதிகரிக்கும் என ஜனாதிபதி செயலகத்தின் அரச வருமானப்பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ. எரந்த தெரிவித்துள்ளார். பெற்றோலுக்கு இதுவரையில்…
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாதாள உலகத்தினரின் செயற்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிர்வரும் ஜுன் மாதத்துக்குள் முழுமையாக முற்றுப்புள்ளி வைப்பதை இலக்காக கொண்டுள்ளதாக இலங்கயின் பொதுமக்கள் பாதுகாப்பு…
நத்தார் பண்டிகையை ஒட்டி கைதிகள் ஆயிரத்து நான்கு பேருக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் குறித்த விசேட…
நீண்டநாட்களின் பின்னர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான ஒருவர் இலங்கையில் உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி போதனா வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. கம்பொல…
மாத்தறை சிறைச்சாலையில் நோய் அறிகுறிகளுடன் இருந்த மேலும் கைதிகள் எண்மர் நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…
நாடளாவிய ரீதியில் பரவலாக மேற்கொள்ளப்பட்டுவரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும், விசேட நடவடிக்கையால் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் சடுதியாக…
யாழ்ப்பாணத்தில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 இளைஞர்கள் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக வேகமாக சென்றபோது காருடன் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞர்களில் ஒருவர் காயமடைந்ததோடு,…
தென்னிந்திய திரைத்துறையின் நகைச்சுவை நடிகரும் இலங்கையின் மன்னார் மாவட்டத்தினைப் பூர்வீகமாகக் கொண்டவருமான போட்டா மணி கடந்த இரவு காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழக்கும் போது…
இலங்கையில் அரச திணைக்களங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் விடுமுறையின் எண்ணிக்கையை 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைப்பது தொடர்பான யோசனையொன்று…
Sign in to your account