13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, பிரதேச செயலகங்களை மாகாண சபைக்குள் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தமிழ் நாடாளுமன்ற…
சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியன்மாருக்குள் பிரவேசித்த இலங்கையர்கள் 56 பேர் அந்நாட்டு தீவிரவாத அமைப்பு ஒன்றினால் தடுத்துவைத்து வேலை…
வரவு - செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி எதிர்வரும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்படும் என…
நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி பத்திரத்தில், மொழி, பிறந்த திகதி மற்றும் பெயர் என்பவற்றை இணையவழி ஊடாக…
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக சனிக்கிழமை காலையில் பதிவியேற்கின்றார். இவர் 1974-08-14இல் சாவகச்சேரியில் பிறந்து,…
வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று இடம்பெறவுள்ள சந்திப்புக்கான எவ்வித அழைப்பு தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று தமிழ்த் தேசிய…
சட்டத்தரணிகள் தொடர்பில் இலங்கையின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைத்த கருத்துத் தொடர்பில் அதிருப்தியடைவதாக கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம்…
அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்…
வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு…
2023 ஆம் ஆண்டு பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் இதேவேளையில், எதிர்வரும் 2024 ஆண்டு 03 வீதம் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு…
இலங்கையில் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டால் ஜனவரி முதலாம் திகதி முதல் கடுமையான தொழில்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய…
யாழ்ப்பாணம் - கொக்குவில் பிரதேசத்தில் பிரபல பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த ஆறு சந்தேகநபர்கள்…
கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்த முடியாது என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம்…
வற் வரி அதிகரிப்பு கொள்கை 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும் என்றும் வரி அதிகரிப்பு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும்…
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை, நாடளாவிய ரீதியிலுள்ள 2,298 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. எதிர்வரும்…
Sign in to your account