இணையத்தளத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பிலான தீவிரவாதக் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் குழு ஒன்று தொடர்பில் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுவருவதாக தென்னிலங்கை…
வாகனங்களை இறக்குமதி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் எந்தத் தீர்மானமும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக…
போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 950 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று…
தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்தோம். அந்தக் காலப்பகுதியிலேயே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இத் தகைய பின்னணியில் வரியை அதிகரிக்குமாறு மக்கள் கோரினர்.…
மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை கூட்டு வன்புணர்வு செய்தனர் என்ற குற்றச்சாட்டில் 3 பேரை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிமை காத்தான்குடி பொலிஸார் கைது…
வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் நாளையும் (09,10) மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், தீவின் பெரும்பாலான பகுதிகளில்…
எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அனைவருக்கும் வரிக்கோப்பு இலக்கம் கட்டாயமானது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்று நிதி இராஜாங்க…
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பயணித்த பேரணியில் கலந்துகொண்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உட்பட ஏழு பேரை யாழ்ப்பாணம்…
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவில் 5,000 ரூபாவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு இலங்கையின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த யோசனை ஜனாதிபதி…
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பெருமளவிலான அபின் மற்றும் கேரள கஞ்சா போதைப் பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் பருத்தித்துறையில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம்…
வவுனியாவில் ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலை…
இலங்கையில் மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில்…
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவோம் என ஜே. வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த…
Sign in to your account