இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை முறைமுகத்திற்கு இன்று சனிக்கிழமை (14) முதல் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் நாகப்பட்டினம்…
ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால் அது தவறானதொரு முடிவாகவே இருக்கும். உரிய நேரத்துக்குள் அத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான…
வீட்டில் குப்பைக்கு வைத்த நெருப்பு ஆடையில் பற்றியதில் பெண் ஒருவர் காயமடைந்துசிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். தென்மராட்சி - சாவகச்சேரி - சங்கத்தானையை…
கனேடியப் பிரதமரின் 'இனப்படுகொலை' குற்றச்சாட்டு மற்றும் அதனுடன் தொடர்புடைய சர்ச்சைகளைப் பொறுத்தமட்டில், அவை எவ்வித ஆதாரங்களுமற்ற குற்றச்சாட்டுக்கள் என்று கூறுவதன் ஊடாக மாத்திரம் அதனைத்…
யாழ்ப்பாணத்தில் தொடருந்தில் ஏற முற்பட்டபோது தடுமாறி தண்ட வாளத்தில் விழுந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தச்சன்தோப்பு ரயில் நிலையத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தென்மராட்சி…
இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையிலான யுத்தம் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறும் அவசரகால…
ஐந்து நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக வீசா அனுமதிப்பத்திரத்தினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா…
காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன என பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க் சோல்டர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவருமான பொன்.செல்வராசா மட்டக்களப்பில் இன்று காலமானார். தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தரான அவர், தற்போது நடைமுறையில்…
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்காக பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள…
பெரிய பிக் பாஸ் கண்டிப்பான பெரியப்பா என்றால், இவர் ஜாலியான சித்தப்பாவாக இருக்கிறார். 'நான் பாட்டு மேட்டர் ஒண்ணு சொன்னேனே… ரெடியாச்சா?’ என்று சித்தப்பா…
திருகோணமலை பாலம்போட்டாறு கிராமத்தின் பத்தினிபுரம் பகுதியில் தொடர்ச்சியாக யானைகளினால் பலத்த சேதங்கள் ஏற்படுவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நேற்று வியாழக்கிழமை (12) புகுந்த…
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் வெகுவிரைவில் மருத்துவர் ஒருவரை சந்திக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான…
ஜெனிவாவில் நடைபெறும் ஒவ்வொரு மனித உரிமைகள் மாநாட்டிலும் இலங்கை இராணுவம் போர் குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், அதற்குப் பதில் அளிக்கவும், யுத்தத்தின் உண்மை…
அச்சுறுத்தல்கள் காரணமாக பதவி விலகி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார் என்று கூறப்படும் முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு எந்தவித உயிர் அச்சுறுத்தல்களும் இருக்கவில்லை. முன்னேற்பாடாக…
Sign in to your account