editor 2

5864 Articles

100 இற்கும் மேற்பட்ட அரச வைத்தியசாலைகள் மூடப்படும் நிலை!

இலங்கையில் சுமார் 30 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் 100 இற்கும் மேற்பட்ட அரச வைத்தியசாலைகள் மூடப்படும் நிலையில் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண…

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு கண்ணீர்மல்க சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்!

விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை ஒரு சேரப் போற்றும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும்…

நினைவேந்தல் தடைக் கோரிக்கை மனுக்களை யாழ்.நீதிமன்றமும் நிராகரித்தது!

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை யாழ்ப்பாண நீதவான்…

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கப்பட்டார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பலத்த விமர்சனங்களை முன்வைத்து வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவி நீக்கத்துக்கான…

தரம் ஐந்து புலமைப்பரிசில் பெறுபேறுகள் மீளாய்வு தொடர்பிலான அறிவிப்பு!

அண்மையில் வெளியாகியிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், இன்று முதல்…

திருமலை ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்கு நீதிமன்று நிபந்தனையுடன் அனுமதி!

திருகோணமலை மாவட்டம் சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலை முன்னெடுக்க தடை விதிக்க கோரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த…

இலங்கையின் தேசியக்கொடியின் சிவப்பு, மஞ்சள் வர்ணங்களை நீக்குங்கள் – ஊர்காவற்றுறை நீதிமன்றில் பொலிஸாரிடம் கோரிய சட்டத்தரணிகள்!

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை கோரும் வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.…

சிறுமிகள் 13 பேர் மலேசியாவுக்கு கடத்தப்பட்டனர்!

சிறுவர்களை கடத்தி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் குழு தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். இந்தக் குழுவால் சிறுமிகள் 13 பேர் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டனர்…

ஒக்ரோபருக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்!

ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு செப்ரெம்பர் 16 - ஒக்ரோபர் 17ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற வாய்ப்புள்ளது என்று தேர்தல் ஆணையாளர் ஆர்.…

நினைவேந்தலுக்குத் தயாராகியது தாயகம்!

தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி தமது இன்னுயிர்களை ஈகை செய்த வீரமறவர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்த தமிழர் தாயகம் தயார் நிலையில் உள்ளது. வடக்கு, கிழக்கில்…

நாளை முதல் பலத்த மழை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் நாளை முதல் மீண்டும் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில்…

சந்தேகநபர்கள் 43 பேர் வெல்லம்பிட்டியவில் கைது!

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பெண்கள் ஐவர் உட்பட்ட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டியவின் சிங்கபுர பகுதியில் கடந்த…

வல்வெட்டித்துறையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்! (படங்கள்)

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 69ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. முன்னாள்…

வீதியில் பயணித்த இளைஞர் மீது பருத்தித்துறையில் வாள் வெட்டு!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.  சம்பவத்தில் கந்தவுடையார் வீதி, பருத்தித்துறை என்ற முகவரியைச்…

இலங்கையில் ஒரே மாதத்தில் சிறுமிகள் 22 பேர் கர்ப்பமாகியுள்ளனர்!

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவித்துள்ளது. அண்மையில் குழுவின்…