editor 2

5891 Articles

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

மருந்து இறக்குமதியில் இடம்பெற்ற மோசடிக் குற்றச்சாட்டிற்கு அமைய சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற இம்யுனோக்ளோப்யுளின் மருந்து…

தொடர் மழை; தம்பலகாமத்தில் பல பகுதிகளில் வெள்ளப்பாதிப்பு!

கனமழை காரணமாக திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேசத்தில் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  தொடர் அடை மழை…

வெள்ளத்தினால் வெளித் தொடர்பை இழந்துள்ள முல்லைத்தீவின் சிராட்டிகுளம் கிராமம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட சிராட்டிகுளம் கிராமம் வெளித்தொடர்புகள் இன்றி வெள்ளத்தினால்  தனிமைப்படுத்தப்பட்டது  பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி…

இன்றும் பரவலாக மழை!

இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய  மற்றும் ஊவா மாகாணங்களில்  அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை…

முல்லைத்தீவின் குளங்களிலிருந்து அதிக நீர் வெளியேற்றம்! மக்களுக்கு எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக முல்லைத்தீவின் பெரிய குளங்களான முத்தையன்கட்டுக்குளம், தண்ணிமுறிப்புக் குளம், மதவள சிங்கன் குளம் மற்றும் ஏனைய சிறிய…

முத்தையன்கட்டு 4 வான் கதவுகள் திறப்பு! புதுக்குடியிருப்பு – ஒட்டு சுட்டான் வீதிப் போக்குவரத்து துண்டிப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முத்தையன்கட்டுக் குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதி இல்லை – மஹிந்த அறிவிப்பு!

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும். இதன்…

முதலாம் தவணைக்கான பாடசாலைகள் பெப்ரவரி 19 தொடக்கம்!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளினதும், 2024ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் பெப்ரவரி 19ஆம் திகதி முதல்…

கிளிநொச்சி மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

இரணைமடுக் குளத்தின் நீர் வரத்து சடுதியாக அதிகரித்து வருவதனால் அதிகளவான நீரினை வெளியேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அதிகளவான நீர் வெளியேற்ற…

“சரி கம பா” வெற்றி பெற்றார் கில்மிசா! (காணொளி)

“சரி கம பா” இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிசா வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவின் பிரபல தமிழ்த் தொலைக்காட்சியில் நடைபெறும் “சரி கம பா”…

திருநெல்வேலியில் ஒரு கோப்பை சுடு தண்ணீர் 100 ரூபா!

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் ஒரு போத்தல் சுடு தண்ணீர் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் இலங்கை உணவக…

தமிழகத்தில் 02 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தொடரும் கன மழை காரணமாக தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களின்…

நோய்த் தொற்றுக்குள்ளாகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தற்போது நிலவும் மழையுடன் கூடிய குளிர் காலநிலை காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமாட்டி ரிச்வே வைத்தியசாலையின் சிறுவர்…

மன்னாரிலும் வெள்ளம்! 131 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன!

தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில் 131 குடும்பங்களை சேர்ந்த…

நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள் 54 பேரை இடமாற்றம் செய்வதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சேவை அவசியம் கருதி,…