தமிழகத்தில் 02 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

editor 2

தொடரும் கன மழை காரணமாக தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களின் பள்ளிகள், கல்லூரிகளுக்கே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர் மழை பெய்துவருவதால் மக்கள் பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றனர்.

Share This Article