editor 2

5769 Articles

வறட்சியால் வடக்கில் 75 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு!

வறட்சி காலநிலையால் வடக்கு மாகாணத்தில் 75 ஆயிரத்து 287 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 70 ஆயிரத்து 238 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ…

குருந்தூர் மலையில் இன்று பொங்கல்; தடுக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவு!

குருந்தூர் மலையில் இன்று இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வை தடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள மக்களுக்கான…

கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிக்கான நிதி கிடைக்கவில்லை!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.நேற்று வியாழக்கிழமை, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி…

திருமலையில் மலைநீலி ஆலயம் இடிக்கப்பட்டு பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது!

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்தில் மலைநீலி அம்மன் ஆலயத்தை இடித்தழித்து பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருகிறது என்றுஅந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வெருகல் பிரதேச…

வடமராட்சி கடற்பரப்பில் நீச்சல் போட்டியில் சாதனை படைத்த வயோதிபப் பெண்கள்! (படங்கள்)

வடமராட்சி கடற்பரப்பில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் நான்கு பிள்ளைகளின் தாயாரான 40 வயது பெண்மணி முதலாமிடத்தையும், மூன்று பிள்ளைகள் இரண்டு பேரப்பிள்ளைகளைக் கொண்ட 44வயது…

வவு.பல்கலைக்கழக மைதான வளாகத்தில் நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து மாணவர்கள் இருவர் மரணம்!

வவுனியா பல்கலைக்கழக மைதான வளாகத்தில் உள்ள நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து இரண்டு பாடசாலை மாணவர்கள் பலியாகினர். குறித்த மைதானத்தில் இன்று இடம்பெற்ற கோட்ட…

ஈரற்பெரியகுளம் பகுதியில் விபத்து! ஒருவர் மரணம்!

வவுனியா - ஈரற்பெரியகுளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து ஈரற்பெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும்.…

வாகன உரிமையாளர்களுக்கு யாழ்.மாவட்டச் செயலர் விடுத்துள்ள அறிவித்தல்!

யாழ்.மாவட்டத்தில் சேதமடைந்த / தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீளப்பொறித்தல் திறன் சாரதி மற்றும் எழுதுதல், வாசித்தல் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான குறைந்தவர்களுக்கு வாய்மொழிப் பரீட்சை…

இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் ஏழு பேர் ஜோர்டானில் கைது!

சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் ஏழு பேர் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஏழு இலங்கையர்களும் நேற்று எல்லை தாண்டிய வேளையில்…

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான…

நெடுந்தீவு இளைஞர் ஒருவரைக் காணவில்லை!

நெடுந்தீவு பகுதியில் இளைஞர் ஒருவர் கடந்த 11 ஆம் திகதி முதல் காணவில்லை என தெரிவித்து நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக…

சிறுவர்களுக்கு மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு அபாயம்!

வறண்ட காலநிலை மற்றும் தூசி காரணமாக சிறுவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் வயிற்றுப்போக்கு தற்போது அதிகரித்து வருவதாக பொரளை ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் குழந்தை…

20 வருடங்களில் பெரும் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

நிலவும் காலநிலை மாற்றத்தினால் நாட்டில் இன்னும் 20 வருடங்களில் பெரும் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

‘போரம்மா..’, ‘பூத்தகொடி பூக்களின்றி தவிக்கிறது’ பாடகர் குமாரசாமி காலமானார்!

“போரம்மா உனையன்றி யாரம்மா..”, “பூத்தகொடி பூக்களின்றி தவிக்கிறது…', போன்ற பாடல்கள் பாடல் மூலம் பிரபலமான எழுச்சிப் பாடகரும் உணர்வாளருமான சங்கீத கலாபூஷணம் செல்லத்துரை குமாரசாமி…

பலோப்பியன் குழாய் வெடித்து யாழில் இளம் ஆசிரியை மரணம்!

பலோப்பியன் குழாய் வெடித்து இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புலோலி தெற்கு காந்தியூரைச் சேர்ந்த அனுஷன்…