editor 2

5909 Articles

தரம் 5 பரீட்சையில் 15.22 சதவீதமான மாணவர்கள் சித்தி!

நேற்று வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 15.22 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…

தாதியர்கள் 2519 பேர் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்!

அரச சுகாதார சேவையில் தாதியர்கள் 2519 பேர் புதிதாக இன்று சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அலரி மாளிகையில் பிரதமர் மற்றும் அமைச்சரால் தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள்…

யாழ்.இந்து மகளிர் ஆரம்பப்பாடசாலை மாணவி 196 புள்ளிகளைப் பெற்று சாதனை!

கடந்த இரவு வெளியாகிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.மாவட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்று யாழ்ப்பாணம் இந்து மகளிர் ஆரம்பப்பாடசாலை மாணவி ஜெராட் அமல்ராஜ்…

புதுக்குடியிருப்பில் திடீர் வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்ன? (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பின் நகர் பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளப்பெருக்குக்குக் காரணமாக புதுக்குயிருப்பின் நகர் பகுதி, சிறீ சுப்பிரமணிய வித்தியாசாலை மற்றும் பெருமளவான வர்த்தக…

புலமைப் பரிசில் பரீட்சையில் பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலை 100% சித்தி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையில் தற்பொழுது வெளிவந்துள்ள 2023 க்குரிய புலமைப் பரிசில் பரீட்சையில்…

பிட்டு புரைக்கேறியதால் யாழில் இளைஞர் மரணம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கற்கோவளம் பகுதியில் உணவு புரைக்கேறியதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் பிட்டு சாப்பிட்ட இராசரத்தினம் சுமணன்…

இலங்கை வர்த்தகர் ஒருவர் சென்னையில் கடத்தப்பட்டார்!

தமிழகத்திற்குச் சென்ற இலங்கை வர்த்தகர் ஒருவர் சென்னையில் வைத்து அடையாளம் தெரியாதோரால் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்ட நிலையில் தமிழகப் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள்…

கடும் மழை; புதுக்குடியிருப்பின் இயல்பு நிலை பாதிப்பு! பாடசாலை ஒன்று மூடப்பட்டது!

கடந்த இரவு பெய்த கடும் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பின் நகர் பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து…

சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் இலங்கை வருகிறார்!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் விசேட தூதுவரும், அரச சபை உறுப்பினருமான ஷென் யிகின் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நாளை முதல் 21 வரை…

போலி விஸாவில் கனடா செல்ல முற்பட்ட மட்டக்களப்பு இளைஞர் கைது!

போலியாகத் தயாரிக்கப்பட்ட கனேடிய விஸாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று காலை குடிவரவு மற்றும் குடியகல்வு…

வங்கக்கடலில் உருவாகிறது “மிதிலி” புயல்!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் புயலின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

மயிலத்தமடுவில் மாடுகளைச் சுட்டுக்கொன்ற இருவர் சிக்கினர்!

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரவைப் பகுதிகளில் கால்நடைகளை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் கால்நடைகள் தொடர்ந்தும் சுட்டுக்கொல்லப்படுகின்றமை…

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அதிர்ச்சித் தகவல்!

ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது என ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன…

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.  (தமிழ் மொழி மூலமானவை) யாழ்ப்பாணம் - 145 கிளிநொச்சி…

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பரீட்சைப்…