editor 2

5874 Articles

மீண்டும் QR நடைமுறையா?

இலங்கையில் நடைமுறையிலிருந்து தற்போது கைவிடப்பட்டுள்ள, எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான QR முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு, எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்கிறார் மஹிந்த!

அரசியலமைப்பின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தல் நிச்சயம்இடம்பெறும்.எனது தலைமைத்துவத்தில் பொதுஜன பெரமுன தேசிய தேர்தல்களில்போட்டியிடும். தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையே போட்டி நிலவும்…

இன்று இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (17) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்…

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்தவர் சடலமாக மீட்பு!

பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்காக சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் 15 பேருக்கு விளக்கமறியல்!

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த சனிக்கிழமை மாலை 02 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

கிழக்கின் பாடசாலை ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்களில் ஈடுபடத் தடை!

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட சுற்று நிருபமொன்றை மாகாண கல்விச் செயலாளர் வெளியிட்டுள்ளார். கிழக்கு மாகாண பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தாங்கள்…

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகம் வந்து வெளியேறியது!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படைக் கப்பலான கிரி பிமா சுசி – 945 நாட்டிலிருந்து வெளியேறியுள்ளது. இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான கிரி பிமா…

சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த மாதம் வெளியாகும்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை!

நடந்து முடிந்த, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்து சில மணிநேரங்களுக்குள் சமூகவலைத்தளங்களில் குறித்த வினாத்தாள்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென…

யாழில் கணவன் தாக்கியதில் மனைவி மரணம்!

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளது. இதன் போது ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடை…

கிளிநொச்சியில் விபத்து; 2 பிள்ளைகளின் தந்தை மரணம்!

கிளிநொச்சி மாவட்டம் வேரவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பூநகரி…

யாழ்.பேருந்து நிலையத்துக்குள் பிறந்தநாள்; இருவருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் அனுமதியின்றி ஒன்றுகூடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த…

இலங்கையில் எந்தவோர் இடமும் தமிழர்களுக்கு சொந்தம் அல்ல என்கிறார் உதய கம்மன்பில!

'இலங்கையில் எந்தவோர் இடமும் தமிழர்களுக்கு சொந்தம் அல்ல. ஆனால், நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். இதனை…

அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கிறது?

அடுத்த மாதம் முன்வைக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.…

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் 45 நாட்களுக்குள் வெளியாகும்!

தரம் ஐந்து மாணவர்களுக்காகனபுலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.…