பிரதான செய்திகள்

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

இலங்கை பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக சுமந்திரன் தெரிவு!

கடந்த வாரம் இலங்கை - பிரித்தானியா நட்புக் குழுவானது புதிப்பிக்கப்பட்டது. இந்த இலங்கை பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய…

நெருக்கடியின் மத்தியில் குருந்தூர் மலையில் பொங்கல்! (படங்கள்)

இராணுவத்தினர், பொலிஸாரின் பிரசன்னத்துடன் பெருமளவான சிங்கள பௌத்த பிக்குகள், சிங்கள மக்கள் வருகைதந்திருந்த நிலையில் இந்துக்கள் கூடி குருந்தூர் மலையில் பொங்கல் பொங்கி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். குருந்தூர்…

வறட்சியால் வடக்கில் 75 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு!

வறட்சி காலநிலையால் வடக்கு மாகாணத்தில் 75 ஆயிரத்து 287 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 70 ஆயிரத்து 238 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.…

குருந்தூர் மலையில் இன்று பொங்கல்; தடுக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவு!

குருந்தூர் மலையில் இன்று இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வை தடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள மக்களுக்கான உரிமையை தடுப்பதற்கோ…

கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிக்கான நிதி கிடைக்கவில்லை!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.நேற்று வியாழக்கிழமை, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு முல்லைத்தீவு…

திருமலையில் மலைநீலி ஆலயம் இடிக்கப்பட்டு பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது!

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்தில் மலைநீலி அம்மன் ஆலயத்தை இடித்தழித்து பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருகிறது என்றுஅந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு…

வடமராட்சி கடற்பரப்பில் நீச்சல் போட்டியில் சாதனை படைத்த வயோதிபப் பெண்கள்! (படங்கள்)

வடமராட்சி கடற்பரப்பில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் நான்கு பிள்ளைகளின் தாயாரான 40 வயது பெண்மணி முதலாமிடத்தையும், மூன்று பிள்ளைகள் இரண்டு பேரப்பிள்ளைகளைக் கொண்ட 44வயது பெண்மணி இரண்டாமிடத்தையும்…

வவு.பல்கலைக்கழக மைதான வளாகத்தில் நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து மாணவர்கள் இருவர் மரணம்!

வவுனியா பல்கலைக்கழக மைதான வளாகத்தில் உள்ள நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து இரண்டு பாடசாலை மாணவர்கள் பலியாகினர். குறித்த மைதானத்தில் இன்று இடம்பெற்ற கோட்ட மட்ட விளையாட்டு…