உருவாகியது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வடக்கு கரையோரம் நகரும்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…
ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உரிய அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்படி,கல்வி முறையில் 40…
நாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில், 600இற்கும் அதிகமான பற்றாக்குறை விசேட மருத்துவ நிபுணர்களுக்கு நிலவுகிறது. இதனால்,…
பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக கீரிமலை, கல்வியங்காடு பரமேஸ்வரா சந்தி,…
சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து நேற்று பிரிந்த விண் ஓடம் தற்போது சந்திரனை நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விண் ஓடம் அடுத்த…
குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டன. அதேவேளை…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா இன்றையதினம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தினை மேற்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய…
அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வைக்கோரி பொதுமக்களிடம் கை எழுத்துப்பெறும் போராட்டம் ஒன்று வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கியமக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கிளையினால் வவுனியா…
வவுனியா நவகமுவ பகுதியில் இடம்பெ்றற வாகன விபத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இரட்டைபெரிய குளம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய 2…
Sign in to your account