ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பலர் பதவி விலகல்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திர முறை நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விஸா முறைமையை இலகுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும்…
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடுப்பகுதியில் இடம்பெறலாம் என்ற நிலையில் அரசியல் கட்சிகள் இது தொடர்பில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் தமது வேட்பாளர்களையும் அறிவித்துள்ளன. இதேவேளை…
முழுநிலவு இன்றைய தினம் சுப்பர் மூன் மற்றும் நீல நிலவாக இருக்கும் என்று பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். நிலவு அந்த சுற்றுப் பாதையில் பூமிக்கு மிக…
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமைகள் பேரவைக்கு உயர்மட்டக் குழுவை அனுப்பி, மனித உரிமைகள் பேரவையுடன்…
நாட்டில் நிலவும் வறட்சியினால் 18 மாவட்டங்களில் 84 ஆயிரத்து 681 குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 91 ஆயிரத்து 804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ,…
தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள…
Sign in to your account