இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தரவளை தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த சந்தேகநபர் ஒருவரைக் ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த…

தந்தையால் மகன் வெட்டிப் படுகொலை!

தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தந்தையால் அவரது மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் குருநாகலில் நேற்று (06) இடம்பெற்றுள்ளது. நிதிப்…

13ஐ முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி! – இப்படி விமல் அறிவுரை

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.…

காட்டு யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் சாவு!

காட்டு யானை தாக்கி ஒருவர் சாவடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அனுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது. ஒரு பிள்ளையின் தந்தையான…

யாழில் விபத்தில் சிக்கி நுவரெலியாவைச் சேர்ந்த மாணவன் மரணம்!

வீதி வித்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யாழ். பல்கலைக்கழக மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் நுவரெலியாவைச் சேர்ந்த க.…

பாடசாலைகளில் வருடத்தில் ஒரு முறை மாத்திரம் பரீட்சைகளை நடத்த ஆலோசனை!

2024ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணைப் பரீட்சைகளை குறைத்து வருடத்தில் ஒருமுறை மாத்திரம் பரீட்சையை நடத்த ஆலோசிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். ஒவ்வொரு…

மட்டக்களப்பில் கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் மரணம்!

கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் தாயாருடன் குளித்துக்…

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே – இந்திய அமைச்சர் அமித்ஷா!

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இராமேஸ்வரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவரான அண்ணாமலை தலைமையில் 'என் மண் என்…