இலங்கை

இலங்கையின் சனம் தொகை எண்ணிக்கை 21,763,170!

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று திங்கட்கிழமை (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள்…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

வசந்த முதலிகே மீண்டும் கைது!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டு. குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞரை மடக்கிப்பிடித்த மக்கள்!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி குருக்கள் மடம் பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார்கள் என்ற சந்தேகத்தில் மூவரைச் சுற்றிவளைத்த அந்தப் பகுதி மக்கள் இளைஞர் ஒருவரை மடக்கிப்பிடித்ததாக மட்டக்களப்புத்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் கொழும்பில் பதற்றம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பு - பொரளையில் நடைபெற்றபோது இனவாதிகள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

உணர்வு பூர்வமாக நடைபெற்றது நினைவேந்தல்! (படங்கள்)

ஈழத்தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக செத்து வீழ்ந்ததை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளன.

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் – டேவிட் லமி வேண்டுகோள்!

தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பதற்கு காணரமாக இருந்த இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என பிரிட்டனின் நிழல் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போர் முடிந்து 14 ஆண்டுகளாகியும் நீதி வழங்க மறுக்கிறது இலங்கை – மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு!

முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 14 ஆண்டுகளாகியும் தமிழர்களுக்கு நீதி வழங்க மறுத்துவரும் இலங்கை அரசு தனது படைகள் செய்யும் அட்டூழியங்களை மறுத்து வருவதாக சர்வதேச மன்னிப்புச்…

நந்திக்கடலில் அதிகாலையில் நினைவேந்தல்! (படங்கள்)

மே 18 நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று அதிகாலை நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டு தொடங்கின.

கொழும்பில் பணியாற்றிய யாழ். இளைஞரை ஏழு மாதங்களாகக் காணவில்லை!

கொழும்பில் பணிபுரிந்துகொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏழு மாதங்களாகக் காணவில்லை என்று தெரிவித்துள்ள அவருடைய தாயார் ஊடகங்கள் ஊடாக மக்களிடம் உதவி கோரியுள்ளார்.